Page 11 of 12 FirstFirst ... 7 8 9 10 11 12 LastLast
Results 121 to 132 of 144

Thread: யானைப்பசிக்கு சோளப்பொரிகள்....

                  
   
   
  1. #121
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    --------------------------------------------------------
    என் மகிழுந்து வண்டி
    --------------------------------------------------------
    அப்பாடா! இனி அடிக்கடி கழுவித் துடைத்து
    பளபளப்பாய் வைத்திருக்க வேண்டாம்
    விழுந்துவிட்டது முதல் கீறல்!
    --------------------------------------------------------
    இந்த கவிதையில் உள்ள நோக்குகளை எப்படி வேண்டுமனானாலும் சொல்லலாம்..

    புது வண்டியில் பட்ட கீறலுக்கு பதறாமல், இனி துடைக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆயாசம் கொள்வது கூட ஒரு புத்த பார்வைதான் கௌதமன்..

    வாழ்த்துக்கள்
    அன்புடன் ஆதி



  2. #122
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    சந்தோசம் கொண்ட நிகழ்வுகளை தொலைத்து வருத்தம் கொண்ட நிகழ்வை கண்டு மனம் கொள்வது தான் நிம்மதியோ ?
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #123
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    "கந்தையானாலும் கசக்கிக்கட்டு" என்பது பழமொழி. அதுபோல ஓட்டை கார் ஆனாலும் தினமும் துடைக்கவேண்டும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #124
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    ------------------------------------------
    தாயின் கவலை...
    ------------------------------------------
    அமாவாசை ஏன் தான் வருகிறதோ?
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    அடம்பிடிக்கும் குழந்தைக்கு
    -------------------------------------------

    ------------------------------------------
    தாயின் கவலை...2
    ------------------------------------------
    ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    அடம்பிடிக்கும் குழந்தைக்கு

    -------------------------------------------

    ------------------------------------------
    தாயின் கவலை...3
    ------------------------------------------
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    இன்றெந்தன் குழந்தைக்கு
    ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை?
    -------------------------------------------

    வேறொன்றுமில்லை எது ஓரளவு கவிதைக்குரிய வடிவத்தில் இருக்கிறது எனபதில் சிறு குழப்பம்...யாராவது உதவுங்களேன்
    Last edited by கௌதமன்; 17-11-2011 at 12:44 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #125
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    இப்போதுதான் இந்தப்பக்கம் வந்தேன் கவுதமன்.
    நறுக்குகள் அருமை!
    நூலாக்குங்கள்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  6. #126
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    இந்த கவிதையில் உள்ள நோக்குகளை எப்படி வேண்டுமனானாலும் சொல்லலாம்..

    புது வண்டியில் பட்ட கீறலுக்கு பதறாமல், இனி துடைக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆயாசம் கொள்வது கூட ஒரு புத்த பார்வைதான் கௌதமன்..

    வாழ்த்துக்கள்
    நன்றி ஆதன்! எல்லாம் சொந்த அனுபவம் தான்.


    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    சந்தோசம் கொண்ட நிகழ்வுகளை தொலைத்து வருத்தம் கொண்ட நிகழ்வை கண்டு மனம் கொள்வது தான் நிம்மதியோ ?

    நன்றி ஜெய். சந்தோஷமும், வருத்தமும் கலந்தது தானே வாழ்க்கை.

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    "கந்தையானாலும் கசக்கிக்கட்டு" என்பது பழமொழி. அதுபோல ஓட்டை கார் ஆனாலும் தினமும் துடைக்கவேண்டும்.
    நன்றி ஐயா! புதுசா இருக்கும் போது ’தினமும் கழுவியேத் தீர வேண்டும்’ என்று உள்மனம் சொல்லும். அதே மனம் முதல் கீறலுக்குப் பிறகு அடங்கிக் கிடக்கும். [மனசை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வெச்சிருக்கிறொம்....]

    Quote Originally Posted by குணமதி View Post
    இப்போதுதான் இந்தப்பக்கம் வந்தேன் கவுதமன்.
    நறுக்குகள் அருமை!
    நூலாக்குங்கள்.
    அப்படியா...! நன்றி குணமதி!
    இன்னும் நறுக்குகள் சேரட்டும்...ஆக்கிடலாம்.
    [என்ன செய்ய? தமிழ் கூறும் நல்லுலகுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது..]
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  7. #127
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    -----------------------------------------
    வானிலை அறிக்கை
    -----------------------------------------
    வானொலி செய்திகளை

    குழந்தைகளும் கேட்கத் தூண்டுகிறது

    பள்ளி விடுமுறை அறிவிப்பு!

    -----------------------------------------
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  8. #128
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கௌதமன் View Post
    ------------------------------------------
    தாயின் கவலை...
    ------------------------------------------
    அமாவாசை ஏன் தான் வருகிறதோ?
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    அடம்பிடிக்கும் குழந்தைக்கு
    -------------------------------------------

    ------------------------------------------
    தாயின் கவலை...2
    ------------------------------------------
    ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    அடம்பிடிக்கும் குழந்தைக்கு

    -------------------------------------------

    ------------------------------------------
    தாயின் கவலை...3
    ------------------------------------------
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    இன்றெந்தன் குழந்தைக்கு
    ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை?
    -------------------------------------------

    வேறொன்றுமில்லை எது ஓரளவு கவிதைக்குரிய வடிவத்தில் இருக்கிறது எனபதில் சிறு குழப்பம்...யாராவது உதவுங்களேன்
    மூன்று வடிவங்களுமே நன்றாக உள்ளன, என்றாலும் இரண்டாவது வடிவம் எனக்குப் பிடித்துள்ளது.

    இவற்றையும் கொஞ்சம் பாருங்களேன்.

    எதைக் காட்டி சோறூட்டுவேன்,
    அடம்பிடிக்கும் என் குழந்தைக்கு,
    இந்த அமாவாசை நாளில்!

    நிலா கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைக்கு
    எப்படிப் புரியவைப்பேன்,
    இன்று அமாவாசையென்பதை!

  9. #129
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தாயின் கவலை...2
    ------------------------------------------
    ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
    எதைக்காட்டி சோறூட்டுவேன்
    அடம்பிடிக்கும் குழந்தைக்கு
    மிகவும் அருமை இந்த வரிகளினூடே வந்த மாறுபட்ட சிந்தனை ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #130
    புதியவர்
    Join Date
    09 Dec 2011
    Location
    Chennai
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    10,401
    Downloads
    76
    Uploads
    0
    ரசிகர்கள் இன்றி
    இன்னிசைக் கச்சேரி
    பாடும் குயில்கள்.
    நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.

  11. #131
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    ----------------------------------------------------------
    இருக்கு...ஆனா இல்லை
    ----------------------------------------------------------

    எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோ வேவ் அவன்
    இன்டக்சன் அடுப்பு...
    படுசுத்தமாக சமையலறை
    கடையில் சாப்பாடு
    ----------------------------------------------------------
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  12. #132
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    ----------------------------------------------
    இருளானந்தம் (?)
    ---------------------------------------------
    எத்தனை ஆனந்தம்
    இந்த நிலாச்சோறு
    நன்றி மின்சார வெட்டு...
    ---------------------------------------------
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  13. Likes ஜான், நாகரா liked this post
Page 11 of 12 FirstFirst ... 7 8 9 10 11 12 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •