சோளப் பொரிகள் அனைத்தும் அருமை.
சோளப் பொரிகள் அனைத்தும் அருமை.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சொற்பொரிகள் வெடித்து கவிதை மலரும் அழகே அழகு. பாராட்டுகள்.
அனைத்து வரிகளும் வாசித்தேன். அருமை கௌதமன்.. பாராட்டுகள்..!
---------------------------------------------------
தமிழ் வருடப் பிறப்பு
---------------------------------------------------
மற்ற பத்தும்
மனதுக்குள் பொருமின
நமக்கும் இல்லையா வாய்ப்பு...
---------------------------------------------------
முயலும் ஆமையும்போல் தையும், சித்திரையும்
முட்டிக் கொண்டன முதலில்யார் வருவதென்று
சித்திரையே வென்றதென சிலபேர் ஆர்ப்பரிப்பார்
இத்தரையில் தைமகள் வெல்லும் காலம்வரும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நன்றி நாஞ்சில் த.க.ஜெய், sureshteen, கீதம், கலைவேந்தன், ஜெகதீசன் ஐயா....
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
நன்றி நண்பர் நாகரா...
இரசாயனம் போடாத கத்தரிக்காய்
அறுக்கும் போது அழகாக இருந்தது
சுருண்டிருக்கும் புழு
விலை ஏறிய பிறகும்
ஏற்றம் பெறவில்லை
புது சரக்கின் போதை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks