கடவுள் - 1
பொருள்களே அதிர்வுகளாய்..
அதிர்வுகளே பொருள்களாய்..
மொழியின் அதிர்வுகளும்
மந்திர வார்த்தைகளாய்....
அதிரும் ஷக்தி
உடலின் சலனங்களாய் ....
உடலின் சலனம்
உயிரின் அதிர்வுகளாய்....
அதிரும் அலைகளே
கல்லினுள் ஷக்தியாய் ...
ஷக்தியின் சலனமே
பூமியில் கடவுளாய்....
கடவுளின் தன்மைக்கு
மந்திரமே கவசங்களாய்...
மனிதனே .....
அதிர்வுகளாய் .....
சலனங்களாய்....
ஷக்தியாய் .....
கடவுளாய்.....
Bookmarks