Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: மனந்திறந்து உங்களோடு - 2010

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    மனந்திறந்து உங்களோடு - 2010

    அன்பு மன்ற உறவுகளே....

    அனைவருக்கு நிர்வாக குழுவின் வணக்கங்கள்.

    பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இணையத்தில் இணைக்கு உறவுப்பாலமாக மன்றம் செயல்படுகிறது. ஒர் எண்ணம் கொண்ட நல்ல நண்பர்களை இதன் மூலம் பெறுகிறோம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

    தமிழர் என்கிற ஒரு நோக்கத்தோடு இணைந்துள்ளோம். நாடு, மதம், அரசியல், சாதிக்கு அப்பாற்பட்டது மன்றம். ஒருவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும் என்பதே எம் விருப்பம்.

    ஆண்கள், பெண்கள் என வருகிறோம். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்பது மன்றத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு தேவையற்ற தனிமடல்கள் அனுப்புவதை மன்றம் விரும்பவில்லை. ஒருவரின் பதிவுகளுக்கு அநாகரிகமாகப் பதில் சொல்வதையும் , முகம் சுழிக்க வைக்கும் படைப்புகளையும் மன்றம் விரும்பவில்லை.

    சில விஷமிகள் நல்லவர் போன்ற தோற்றத்துடன் தோன்றி... சிலரை சங்கடத்தில் ஆழ்த்துவது வருத்தத்தை தருகிறது. நிர்வாக குழு விஷமிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.

    தவறாக பதிபவர்கள், தனிமடல் அனுப்புபவர்களை எங்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

    2011ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.

    அன்புடன்,
    நிர்வாக குழு

  2. #2
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அனைவருக்கும், மன்ற நிர்வாகி! மன்ற பொருப்பாளர்கள்...அனைத்து உறவுகளுக்கும்..அனைத்து குவலயத் தமிழர்களுக்கும்.2011 இன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அனைத்து இனைய உறவுகள் அப்படிதான் நடக்கிறார்கள் என்று நம்புகிறோன்
    அனைவரும் மன்ற கட்டுபாடுகளுக்கு கீழ்படிந்து நடக்க வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    தக்க சமையத்தில் விஷமிகளை இனங்கண்டு களையெடுக்க நடவடிக்கைளை துரிதப்படுத்தியிருக்கும் நிர்வாகத்திற்கு எது பாராட்டுக்கள்.

    மற்றவர் மனம் நோகாமல் பதிப்புகளை பதிவதிலும் கருத்துக்களை எடுத்தியம்புவதிலும் நாம் நம்முடைய மேலான மரியாதையை என்றும் காப்பாற்றி வீறுநடை போடுவோம்.

    அன்புடன்
    மகாபிரபு



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    விஷமிகள் வேறு பெயர்களில் மன்றத்தில் நுழையாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். துளி விஷமானாலும் மொத்தத்தையும் பாழாக்கிவிடும் இத்தகையோர் இனங்கண்டறியப்படுதல் இத்தருணத்தில் தேவையானவொன்று.இதற்கு என்னுடைய ஆதரவு எப்போதுமுண்டு.

    நல்லனவற்றையேப் பதிப்போம், அல்லனவற்றை புறக்கணிப்போம், அதனைக் கண்டறிந்துக் களைவோம், தாய்த் தமிழால் இணைந்தோம் அதில் கண்ணியம் காப்போம் என்பதை மன்றத் தோழர்கள் புத்தாண்டு சபதமாகக் கொள்வோம்.
    Last edited by கௌதமன்; 22-12-2010 at 12:40 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கௌதமன் View Post
    விஷமிகள் வேறு பெயர்களில் மன்றத்தில் நுழையாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். .
    நிச்சயமாக..

    நிர்வாகத்தினர் அதில் அதிக கூர்மையுடன் உள்ளனர். காலம் கனி்யும்போது முளைவிட முன்னரே அழிக்கக் கூடியதாக்வும் இருக்கும்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    என் முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
    சொ.ஞானசம்பந்தன்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    என்னுடைய ஒத்துழைப்பும் எந்நாளும் உண்டு.
    அன்புடன் ஆதி



  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் p.suresh's Avatar
    Join Date
    28 Nov 2010
    Location
    புதுச்சேரி
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    19,230
    Downloads
    7
    Uploads
    0
    பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவாமே என்பர். நம் மன்றத்தில் பழையனர் கழிதல் வேண்டாம்.புதியனர் புகுதல் வேண்டும்.கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியும்,சாக்கடையும் சேர்ந்தப்பின் கடலின் தன்மையையே பெறும்.அதுபோல நம் மன்றத்தில் இணையும் மனிதப்பதர்களும் மன்றத்தன்மையையே பெறுவர் என நம்புவோமாக.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மன்றத்திற் சுடர்விடும் தமிமின் பிரகாசத்தில் மகிழ்வுறும் உள்ளங்கள் நடுவில்,
    விஷமிகளின் பொறாமை பற்றியெரியும் உள்ளங்கள் இருப்பது தவிர்க்கமுடியாதுதான்.
    அவ்வஞ்சகரிடம் சிக்கி நம் மகிழ்வுகளைக் கருக்கிடாமலிருக்க,
    நிர்வாகக் குழு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நம் முழுமையான பங்களிப்பை நல்குவோம்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    சிறிய விண்ணப்பம் அறிஞர் அவர்களுக்கு.

    கதைப் போட்டி அல்லது கவிதை/நகைச்சுவை போட்டி குறித்து:

    ஏன் போட்டிகளுக்காக தனியாக , புதிதாக யாரும் மன்றத்தில் படித்திராத திரிகளை அனுப்பச் சொல்கிறீர்?

    அவை தினம் தினம் மன்ற உறுப்பினர்கள் படைக்கும் திரிகளாகவே இருக்கலாமே. ஏன் இருக்கக் கூடாது?

    ஏனெனில் உறுப்பினர் படைக்கும் ஒவ்வொரு திரியையும் யாராவது படிக்கமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? பாத்து புடிச்சிருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லாருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லா இல்லன்னு சொல்வாங்களா? இப்படி பல மாதிரி, தாறு மாறா எங்க மனசு நெனச்சு கிடந்து தவிக்கும் அய்யா! கண்டிப்பா.

    எப்படி சொல்றேன்னா.. பழைய தேதிகளுக்குச் சென்று பல படைப்புகளை படித்து பார்த்தேன். முக்கியமா மிக அருமையான கதைகள், கவிதைகள் கவனிப்பாரற்று ஏதோ 2 பேர் மட்டும் விமர்சித்து பின் யாருமே சீண்டாமல் கிடக்கின்றன. சரியா நான் சொல்வது?

    பழையன கழிதல்..புதியன புகுதல் ன்னு இருக்கு நிலமை.

    அதாவது விளையாட்டு, கேளிக்கைகள் செய்திகள் மட்டுமே நாள், மாத, வருட, பழசு, புதுசுன்னு கணக்கில்லாம எல்லாரும் பார்த்து,படித்து எழுதுகிறார்கள்.

    உயிரைக் கொடுத்து, ரத்தம் சிந்தி, தூக்கம் இன்றி எழுதப்படும் கதை, கவிதைகள் அனைத்தும் நிறைய பேர் ( i mean majority) படிக்காமல் புழுதி பட்டு கிடக்கிறதே...

    போட்டி என்று அறிவித்து.. டிசம்பர் மாத கவிதை, கதைகளையே ஏன் போட்டிக்கு விடக்கூடாது?

    அல்லது போன வருடத்தில் உள்ள ஜுலை மாத படைப்புகளைக் கூட போட்டிக்கு விடலாமே?

    சரி இதில் தெரிந்தவர், நண்பர்களுக்கு ஓட்டு நிறைய கிடைக்கும் என்ற அச்சம் இருக்கும். இருந்தால் என்ன? எத்தனை ஓட்டு அப்படி வந்துவிடப்போகிறது?

    அப்படியே இருந்தாலும் ஊக்குவிப்பது ஒன்று தானே மன்றத்தின் நோக்கம்? நீங்கள் இதை கலந்து ஆலோசித்துப் பாருங்கள். போட்டி என சொல்லும் நேரம் பார்த்து இந்த கிரியேடிவ் மனது இருக்கிறதே அது மக்காரு பண்ணுது சாமி..

    தவறா ஏதாவது பேசி இருந்தா கண்டிப்பா மனிச்சிடுங்க.

    நான் பல நாளா யோசித்து தான் இந்த விஷயத்தைச் சொல்றேன். மன்றத்தின் ஒவ்வொரு எழுத்தும். படிக்கப் பட வேண்டும்.

    ‘நிழற்படம்’ மூலம் தெரிகிறது இதழ் தொகுப்பாளர் மட்டும் நன்கு அனைத்தையும் படிக்கிறார் என்று.. மற்றவர் எப்போ படிக்கறது?.

    தவறு இருந்தால் மன்னியுங்கள்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    மன்றத்தில் படைக்கப்படும் கவிதைகள் மற்றும் கதைகளுக்கு அந்த அந்த மாதங்களில் இந்த மாதக்கதைப் போட்டி இந்த மாதக்கவிதை போட்டி என்று வைத்து ஓட்டெடுப்பு நடத்தி வெற்றிபெறுபவர்களுக்கு இணைய காசுகள் அன்பளிப்பாக வழங்கலாமே!

    காமாட்சி அவர்கள் சொன்னது மாதிரி இதை இப்படியாக செயல்படுத்தலாம் என்பது என் கருத்து



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •