உன் சுவாசம்
மூங்கிலுக்குள்
சென்றிருந்தால்
இசையாக
ஒலித்திருக்கும்.....
என்
உயிருக்குள்
சென்றதனால்
காதலாகி போனதடி...![]()
உன் சுவாசம்
மூங்கிலுக்குள்
சென்றிருந்தால்
இசையாக
ஒலித்திருக்கும்.....
என்
உயிருக்குள்
சென்றதனால்
காதலாகி போனதடி...![]()
மூங்கிலுக்குள் சென்று வெளிவரும் காற்று தானே இசையாகும்
உங்கள் உயிருக்குள் போய் வெளிவரும்போது அல்லவா அது காதலாக மலரும்.
ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க
அருமை
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
உயிருக்குள் சென்ற காதல் உயிராகி ஆயுளை நீட்டிக்க வாழ்த்துக்கள்.
கவிதை நல்லாருக்கு..
தொடர்ந்து எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
கூந்தலில் இருப்பது பூவின் வாசம்
நீ உதிர்த்த பூவில் இருப்பதோ உன் வாசம்
உன் சுவாசம் பட்டால் உதிர்ந்தப் பூவும் உயிர்த்தெழும்
நீ புன்னகைத்தால் பூவிற்கே பொறாமை வரும்
நேற்று காதலான
உன்சுவாசம்
இன்று மரணத்தின்
அழைப்பாக ......
தொடருங்கள் நண்பரே உங்கள் சுவாசத்தை
என்றும் அன்புடன்
த;க.ஜெய்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks