என் விடுகதைக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
விடுகதை கேட்க தெரிந்தவர்கள் எம்மிடம் கேளுங்கள்.
1.ஆசைக்கு அவளெக் கட்டி,
அழகுக்கு மகளெக் கட்டி ,
கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி
சேர்ந்து வாழ நங்கையாளக் கட்டி
நாலு பேருஞ் சேர்ந்து நாசமாப் போயிட்டாங்க
அவங்கல்லாம் யாருன்னு சொல்லுங்க....
2.கண்டது இருவர்,
எடுத்தது பத்துப்பேர்
உண்டது ஒருவர்
அவர்கள் யாராக இருப்பார்கள்.
Bookmarks