எனக்கு எல்லா பதிலும் தெரியும், ஆனா எல்லாரும் சொல்லிட்டாங்களே!
இந்த திரி எப்போ துவங்குனீங்க ஹெகா
நான் பார்க்கவில்லையே. தொடரட்டும் உங்கள் பணி
எனக்கு எல்லா பதிலும் தெரியும், ஆனா எல்லாரும் சொல்லிட்டாங்களே!
இந்த திரி எப்போ துவங்குனீங்க ஹெகா
நான் பார்க்கவில்லையே. தொடரட்டும் உங்கள் பணி
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
இதற்கு விடையை நானே சொல்லவா...வேறு யாராவது முயற்சிப்பீர்களா..
1. முத்து சிலம்புக்காரி
மும்பணத்து ஓலைக்காரி
தண்டைச் சலங்கைக்காரி
தரணியில் திரியும் நாரி,
மின்னல் நடைகாரி
மின்சாரப் பைக்காரி
அவளைத் தொடுவானேன்
அவஸ்தைப் படுவானேன் - அது யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ஹேகா... அதான் ரெண்டு நாள் ஆச்சுல்ல... விடையை சொல்லிபுட்டு அடுத்த விடுகதைக்கு வாங்க... இல்லைனா பதிலே தெரியலன்னு நினைச்சுப்பேன்.. ஹி ஹி..
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
1. முத்து சிலம்புக்காரி
மும்பணத்து ஓலைக்காரி
தண்டைச் சலங்கைக்காரி
தரணியில் திரியும் நாரி,
மின்னல் நடைகாரி
மின்சாரப் பைக்காரி
அவளைத் தொடுவானேன்
அவஸ்தைப் படுவானேன் - அது யார்?
விடை
தேள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
அடுத்த விடுகதை இதோ:
1.காக்கையைப் போல் கருமை நிறம்
கையால் விண்டால் ஊதா நிறம்
வாயால் மென்றால் நீல நிறம்
பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன
2.வயிறு நிறைந்தால் கக்குவான்
வயிறு வற்றிவிட்டாலோ திக்குவான், அவன் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks