Results 1 to 7 of 7

Thread: வழியைச் சொல்லிவிடு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1

    வழியைச் சொல்லிவிடு

    நகர மறக்கும் இரவுகளின் தனிமை
    உன் காதோர கூந்தலின் ஸ்பரித்தை
    எதிர்ப்பார்த்துக்கொண்டியிருக்கின்றன.

    உன் எச்சிலை மட்டும் சுவைத்த
    இதழுக்கு தண்ணீரின்
    தரம் போதவில்லை

    வெளிச்சத்துடன் எரிந்துக்கொண்டிருக்கும் என்
    இரவுகளில்
    உருக்கிக்கொண்டிருக்கும் என்னைத்
    தீண்டிவிட்டாவது போயேன்,

    முழுவதுமாக எரிந்துபோகிறேன் உன்னுள்
    முடிவில்லாமல்...
    Last edited by கேசுவர்; 01-12-2010 at 01:11 PM.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    கவிதை அருமை..
    "வழியைச் சொல்லிவிடு" - நேரா போய்..லெப்ட் கட் பண்ணுங்க..ஹி..ஹி..

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    நன்றி பிரேம்,

    நான் ரைட்டா போகலாமுனு ஆசைப்படுறேன்
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    துண்டு துண்டாய் வந்து விழுந்த மேகம் போலக் கவிதை!

    காற்றுடன் காதல் வயப்பட்டு
    எரியும் மெழுகுவர்த்தி
    புகையாய்க் கலந்து விடுகிறது..

    அது போலத்தான்
    தனிமையும் காதல் நினைவுகளும்..

    பாராட்டுகள்.

    இன்னும் எழுதுங்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    சுமக்கவும் முடியாமல்!
    சுகப்படுத்தவும்!
    முடியாமல்...
    ஒவ்வொருத்தர் வாழ்விலும் இருக்கிறது
    நிறைய்ய வலிகள்.

    தொடர்ந்து எழுதுங்கள்
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    //தனிமையும் காதல் நினைவுகளும்..//

    //ஒவ்வொருத்தர் வாழ்விலும் இருக்கிறது
    நிறைய்ய வலிகள்.//

    நன்றி அமரன் ஜனகன்,

    காதலின் வலி தனிமைகளில் அதிகம் ஆதிகம் செய்கிறது.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒரு திருப்தியான காதல் கவிதை.
    அதை அழகாக ஆரம்பித்தவிதம் பிடித்திருந்தது.

    நகர மறுக்கும் இரவின் தனிமை
    வெளிச்சத்தோடு எரியும் இரவு

    போன்றவை ரசிக்கவைத்த வரிகள்.
    பாராட்டுக்கள் கேசுவர்.

    ஒரே ஒரு ஆலோசனை : எழுத்துப் பிழைகளை கவிதைகளில் சரிபார்த்துவிடுங்கள். இல்லையெனில் அர்த்தமே மாறிவிடும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •