நங்கூரமிட்ட ஓடம்
அலை கடலில் தத்தளிப்பது போல்
ஈழத்தில் தமிழரினம் நொந்து
வாழ்வதா!
அறிந்தும் அறியாதார் போல்
அகிலத்தோர் கண் மூடி
வாழ்வதா!
சாதலில் வாழ்தல் போல்
வாழ்வே சாதல் இதைப் புரியாமல்
வாழ்வதா!
நங்கூரமிட்ட ஓடம்
அலை கடலில் தத்தளிப்பது போல்
ஈழத்தில் தமிழரினம் நொந்து
வாழ்வதா!
அறிந்தும் அறியாதார் போல்
அகிலத்தோர் கண் மூடி
வாழ்வதா!
சாதலில் வாழ்தல் போல்
வாழ்வே சாதல் இதைப் புரியாமல்
வாழ்வதா!
நமது தமிழினம் அளிந்து போகாமல் பாது காப்பது, போராடுவது தமிழர்களின் கடமையாகும்......ஈழத்தமிழர்க்காக போராடுவோம்......
ஆமாம்..
வாழ்வாதாரம் அனைவருக்கும் அவசியம்.
பூமியின் மனிதன் ஒவ்வொருவனுக்கும் அது கிடைக்க வேண்டும்..
ஈழத்தில் தமிழன் தலையுடன் வாழும் காலம் விரைவில் மலரட்டும்..
மனசாரப் பிரார்த்திப்போம்.
அன்று
ராஜ ராஜ சோழன் செய்த தவறு. ஈழத்தின் அரசாட்சியை ராஜ ராஜ சோழனுக்கு அளிக்க புத்த பிட்சுக்கள் முன்வந்தார்கள்.ஆனால் ராஜ ராஜ சோழன் அதை ஏற்க மறுத்துவிட்டான்.அன்று ஏற்றிருந்தால்,இன்று ஈழம், தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks