இன்று நிலம் விற்கும் விலையில் இது போன்று குறுக்கு வழியில் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படலாமா? உழைத்து தன காசில் வாங்க வேண்டும் அது தான் நன்று நண்பரே ...நண்பர் தாமரை அவர்களின் கருத்து மிகவும் பொருந்தக்கூடியது சட்டத்திற்கு வேண்டியது சாட்சிகள் மட்டுமே கடமையை சரிவர செய்யாத ஒருவனால் எவ்வாறு சாட்சிகள் சேகரிக்க முடியும் ...