கணக்குப் புத்தகங்கள் வெளியிடுவதில் பெயர்பெற்ற ஒரு புத்தக வெளியீட்டுக் கம்பெனி,அஸிஸ்டென்ட் எடிட்டர் பதவிக்காக விளம்பரம் செய்திருந்தது.100 பேர் அந்தப் பதவிக்காக விண்ணப்பித்து இருந்தனர்.அந்தக் கம்பெனி, இலக்கியம் மற்றும் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது.
வந்த 100 விண்ணப்பத்தில் 10 பேருக்குக் கணிதம் மற்றும் இலக்கியத்தில் சிறிதுகூட பயிற்சியில்லை என்பதைக் கண்டறிந்தது.70 பேருக்குக் கணிதத்தில் ஆர்வம் இருப்பதையும், 82 பேருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதையும் கண்டறிந்தது. இலக்கியம், கணிதம் ஆகிய இரண்டிலும் ஆர்வம் உள்ளவர்கள் எத்தனை பேர்?
Bookmarks