13 யானைகள் ?
13 யானைகள் ?
ஒருவேளை 27 யானைகளா?
9, 9, 9
3,5,5,7,7
1, 3,3,5,5,5,5
3,3,3,3,3,3,3,3,3
3 புவனத்தில் = 3 + 3 + 3
5 வழியில் = 3 + 3 + 1 + 1 +1
7 குளத்தில் = 3 + 1 + 1 + 1 + 1 + 1 + 1
9 கம்பத்தில் = 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1
9 யானைகள்
அன்புடன் ஆதி
5 வழியில் பிரிந்த யானைகளின் எண்ணிக்கையை 3+3+1+1+1 என்று
குறிப்பிட்டுள்ளீர்கள். ஒவ்வொரு வழியில் பிரிந்த யானைகளின் எண்ணிக்
கையும் சமமாக இருக்கவேண்டும்.இதேபோல ஒவ்வொரு குளத்தில்
நீர் அருந்திய யானைகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கவேண்டும்.
மூன்று புவனங்களில் = 105 x 3
ஐந்து வழியில் = 63 x 5
ஏழு குளத்தில் = 45 x 7
ஒன்பது கம்பங்களில் = 35 x 9
மொத்த யானைகள் 315. சரியா?
உங்கள் பதில் சரிதானுங்க அக்கா...
அன்புடன் ஆதி
அடடே கீதம் நீங்க முந்தீட்டீங்களே.
நான் இப்போ தான் கால்குலடே பண்ணிக்கிட்டு இருந்தேன்.. அதுக்குள்ள நீங்க பதிச்சுடீங்க..
உங்கள் பதில் சரிதான் போல இருக்கு..
ஜெகதீசன் ஐயா என்ன சொல்லுரங்கன்னு பாக்கலாம்?
கீதம் சொன்னது சரி.
கணக்கிடும் முறை: 3,5,7,9 ஆகிய எண்களுக்கு மீச்சிறு பொது மடங்கு
காணவேண்டும்.அதாவது 5x7x9=315 (3என்ற எண் 9 ல்அடங்கிவிடுவதால்
3 ஆல் பெருக்கத் தேவையில்லை)
சரி சரி! அடுத்த புதிரை குடுங்க...
சில பையன்களும்,சில பெண்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
விளையாட்டிலிருந்து 15 மாணவர்கள் வெளியேறியவுடன் 1 மாணவனு
க்கு இரண்டு பெண்கள் வீதம் இருந்தனர்.பிறகு 45 பெண்கள் வெளியேறி
யவுடன் 1 பெண்ணுக்கு 5 மாணவர்கள் வீதம் இருந்தனர்.முதலில் எத்
தனை மாணவர்கள், எத்தனை பெண்கள் இருந்தனர்?
முதலில் இருந்தவர்கள் 40 பையன்களும் 50 பெண்களும்!!
வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks