A = 29
B = 14
C = 23
D = 6
E = 5
F = 12
மொத்த முட்டைகள் = 29 + 14 + 23 + 6 + 5 + 12 = 89.
இதில் ஒரு கூடையில் இருந்த முட்டைகள் மட்டும் உடைந்தன. மிச்சமிருந்ததில் மூன்றில் இரு பங்கு கோழி முட்டைகள். மூன்றில் ஒரு பங்கு வாத்து முட்டைகள்.
அப்படியானால் கீழே விழுந்து உடைந்த முட்டைகளின் எண்ணிக்கையை கழிக்க மூன்றால் வகுபடக் கூடிய எண் வரணும்.
A உடைந்தால் = 60
B உடைந்தால் = 75
C உடைந்தால் = 66
D உடைந்தால் = 83
E உடைந்தால் = 84
F உடைந்தால் = 77
எனவே D, F உடைந்திருக்கச் சாத்தியமில்லை.
A உடைந்திருந்தால் = 40 + 20 என பிரிக்க இயல வேண்டும்
14 + 6 = 20; 23 + 12 + 5 = 40
எனவே A உடைந்தது. B,D இல் வாத்து முட்டைகளும், C,E,F களில் கோழி முட்டைகளும் இருந்திருக்கலாம்.
B உடைந்திருந்தால் = 50 + 25 என பிரிக்க இயல வேண்டும். முடியாது
C உடைந்திருந்தால் = 44 + 22 என பிரிக்க இயல வேண்டும் முடியாது.
E உடைந்திருந்தால் = 28 + 56 என பிரிக்க இயல வேண்டும் முடியாது.
எனவே
A கூடை கீழே விழ 29 முட்டைகள் உடைய
B யில் 14 வாத்து முட்டைகளும்
D யில் 6 வாத்து முட்டைகளும்
C யில் 23 கோழி முட்டைகளும்
E யில் 5 கோழி முட்டைகளும்
F ல் 12 கோழி முட்டைகளும் இருந்தன.
முட்டை கணக்கில முட்டை மார்க் வாங்கிட்டியே சரவணா!
என்ன கொடுமை சரவணன் இது?
Bookmarks