வணக்கம் சொந்தம்களே ..
இதுக்கு விடை உங்களுக்கு தெரியுமா ?
"" கோவிலுக்கு போனாங்க அங்க ஒரு குளம் இருந்திச்சு கோவிலுக்கு போனவங்க கொஞ்சம் பூ கொண்டு போயிருந்தாங்க
அந்த பூ எல்லாத்தையும் குளத்தில கழுவினாங்க"""
அடடா என்ன அதிசயம் பூ எல்லாம் இரட்டிப்பா வந்திடுச்சு ....
அதாவது ஒரு பூ கழுவினா இரண்டுபூ என்ற மாதிரி ஓகேயா !!
அப்போ இப்ப கோவிலுக்கு வந்தவங்க உள்ள போனாங்க !!
சாமிக்கிட்ட கொஞ்ச பூவை வச்சாங்க !!
அப்புறம் பக்கத்தில இருந்த இன்னொரு கோவிலுக்கு போனாங்க
அங்கயும் குளத்தில பூவை கழுவினாங்க !!
ஆ ஆ அங்கயும் அதேமாதிரி டபுள் மடங்கு பூ வந்திச்சு !!
கோவிலுக்குள்ள போனாங்க !!!!
முதல் கோவிலில எவ்வளவு பூ வச்சாங்களோ அதே அளவு பூவை இந்த கோவிலிளையும் வச்சாங்க !!
அப்புறமா
அதே தெருவில உள்ள முணாவது கோவிலுக்கும் போனாங்க !!!!!!
அங்கயும் பூவை கழுவினாங்க!!!
என்ன ஆச்சரியம் அங்கும் முன்புபோல இரட்டிப்பா பூ வந்திச்சாம்
முணாவது கோவிலுக்குள் போய் பூவை சாமிக்கு வச்ஹிட்டு வந்தாங்களாம் ,,,,
ஆனால் கடசியா போன கோவிலிலும் முதல் எவ்வளவு பூ வைத்தார்களோ
அதே அளவு பூ வைத்தார்கள் ஆனால் மிச்சம் பூ ஒன்றும் கையில் இல்லை
எல்லா கோவிலுக்கும் ஒரே அளவு பூக்களை வைத்தார்களாம்
இப்போ ???கேள்வி என்ன என்றா
அவங்க முதல் கோவிலுக்கு போகும்போது எவ்வளவு பூ கொண்டு போனாங்க .............
எல்லா கோவிலுக்கும் சரி சமமாக எவ்வளவு பூ வச்சாங்க ??????
எங்கே யாராவது சொல்லுங்க பாப்பம் ...............
Bookmarks