...
உங்களது பதிலினால் கண்ணில் பட்டது திரி. மனதை ஆழமாக வாட்டும் கரு. வாழ்த்துக்கள் ஐயா.
...
உங்களது பதிலினால் கண்ணில் பட்டது திரி. மனதை ஆழமாக வாட்டும் கரு. வாழ்த்துக்கள் ஐயா.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மனதை தொட்ட ஒரு கதை. நீங்கள் சொன்னது போலவே இது பிரெஞ்சு கதையாக இருந்தாலும் நம் நாட்டு சூழலுக்கு போருத்தமான கதைதான். அருமை.“பாரம்மா, பார்.மகிழ்ச்சி அடை. நீ எங்கு இருக்கிறாயோ அங்கு வர விரும்புகிறேன். அதுவரை இவன் என்னுடன் இருப்பான். ஏனெனில் இவனது வினோதக் கடிதம் எழுதப்படாமல் போயினும் இரட்டைப் பலன் அளித்துவிட்டது: இவனுக்குத் தந்தை, எனக்கு இதயம்.
மொழிபெயர்த்து பதித்த உங்களுக்கு மிகுந்த நன்றி.
மனதை நெகிழ வைத்த கதை...
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
கடைசி ரொட்டித் துண்டைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு உயிர் துறக்கும் தாய்மை, அம்மா இறந்ததைக் கூட அறியாத சின்னஞ்சிறு மழலை, அநாதை சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக்கொள்ளும் இரக்க உள்ளம் கொண்ட பட்டாளத்துக்காரர் என அனைவருமே மனதில் நிற்கிறார்கள். படிக்கும் போது கண்ணீர் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அருமையான மொழியாக்கம். பிரெஞ்சுக் கதையைச் சுவை குன்றாமல் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks