வருக, வருக ஜானகி அவர்களே இந்த மன்றத்திள் ஒரு உறுப்பினராக வந்ததுக்கு நன்றி
வருக, வருக ஜானகி அவர்களே இந்த மன்றத்திள் ஒரு உறுப்பினராக வந்ததுக்கு நன்றி
கடல் ஆரவாரம் என்றால் எனக்கு ஞாபகம் வருவதென்னவோ கீழ்கண்ட திரிதான்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15466
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வருகைக்கு நன்றி ************
இருமுறை பதிவாகி விட்டது.மன்னிக்கணும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
வாருங்கள் சிநேகிதியே
இங்கே படிக்க படிக்க, உங்களையும் எதாவுது ஆக்கங்களை எழுத தூண்டும்.
உங்கள்
சுரேஷ்
முல்லை மலரின் வாசத்துடன் மலர்ந்திருக்கும் புது நண்பரே
வருக தொடங்குங்கள் தங்கள் புதிய பதிவின் முதல் வரியை இன்றே
அன்புடன் வரவேற்கும்
த.க.ஜெய்
தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கவும். ’தல’யின் சகோதரியை நம் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் ஆன்மீகப் பதிவுகளோடு...மற்றவையும் தொடரட்டும் சகோதரி. வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
யாரு தல'யோட தங்கையா? (ஓய் மகாபிரபு நீ இல்ல)
வாங்க வாங்க வரவேற்புகள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
வருக, வருக!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
தங்களுக்கு முன்னரே மன்றத்தில் இணைந்திருந்தும் தங்களை வரவேற்க தாமதமானது ஜானகி அவர்களே.. வருக.. வருக..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks