வாழ்த்துகள் அமரன் ஆதவா, ஆதன்..!!
மிக்க நன்றிகள் ரசிகா..!!
வாழ்த்துகள் அமரன் ஆதவா, ஆதன்..!!
மிக்க நன்றிகள் ரசிகா..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஆதவா, ஆதன் இருவருக்கும் வாழ்த்துக்கள்...
தாமரை சொன்னது போல
நிர்வாக திறமைகளை வளர்த்து
கொள்ள வாய்ப்பு, எல்லா அ ஆ களுக்கும்
வாழ்த்துக்கள்
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
புதியவர்களுக்கு வாழ்த்துக்கள் நடுநிலமையாக செயற்படுவார்கள் என்று நம்புவோமாக
அடுத்த பரிமானத்தில் உங்கள் பணி தொடர்ந்திட, வாழ்த்துக்கள் அமரன்.
புதிய நிர்வாகக்குழுவில் இணைந்து கொள்ளும் ஆதன், ஆதவா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மன்றத்தில் பணியாற்றிய அன்புரசிகனுக்கு நன்றிகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான பணியை இதுவரை தொடர்ந்த அன்பு அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
நண்பர்களே!
நிர்வாகியும் ஆலோசகர்களும் பொறுப்பாளர்களும் ஏனைய உறுப்பினர்களும் கற்றுத்தர ஓரளவுககேனும் திறம்பட செயலாற்ற முடியும் என்று நம்புகிறேன்.
இவண்
அமரன்
நடுநிலைமைன்னா என்னான்னு ஒரு திரியில் ஆராய்ந்தோமே ஞாபகம் இருக்கிறதா?
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=
ஒரு செயல் / பேச்சு நடுநிலையானதா என்பதை உடனே அறிவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அதைத்தான் "எச்சத்தாற் காணப் படும்" என வருங்காலமே சொல்லும் என வள்ளுவன் சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.
நடுநிலைமை என்பது எந்தச் சார்பும் அற்றது - என்பது தவறாகும்.
ஒருவர் எல்லோரையும் ஒரே மாதிரி தாக்கினா அது நடுநிலைமை என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
எல்லோரையும் புகழ்வதையும் அப்படித்தான் யாரும் நடுநிலைமை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
நடுநிலைமைக்கு அடிப்படை ஆதாரமாக பொதுநீதி என்பதை கொள்ள வேண்டும் என்கிறது எனது அறிவு, நல்லது எதுவோ அதன் பாற்பட்டே நடுநிலையான் ஒழுக வேண்டும் என்றும் சொல்கிறது குறள்.
எனவே நடுநிலைமை என்பது பொதுநன்மை என்ற ஒன்றைச் சார்ந்துதான் இருக்கிறது. எதையும் சாராமல் இருப்பதில்லை.
எப்படி துலாக்கோல் எடை என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்கிறதோ அதே போல் பொதுநன்மை ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளுதல் நடுவு நிலைமையாம்.
அப்படிப் பார்க்கப் போனால் நடுநிலைமைக்கு மிக அவசியத்தேவை பேரறிவு, அறிவாளனாய் இல்லாதோன் நடுநிலையாய் இருக்க முயற்சித்தாலும் இயலாது. காரணம் அவன் நல்லது என்று நினைப்பது அல்லாததாய் கூட இருக்கலாம்.
தராசுக்கு கூட பிரிஸிஷன் மிக முக்கியம். பத்து தசமத்தானச் சுத்தமாக எடை போடும் கருவி போல காய்கறித் தராசால் எடை போட முடியாதல்லவா? காய்கறித்தராசில் தங்கம், வைரம் போன்றவற்றை எடை போட முடியும் ஆனால் செய்ய மாட்டோம் அல்லவா?
ஆக நடுநிலையாய் இருக்க விழைந்தாலும் நடுநிலையாய் இருத்தல் என்பது மிகவும் கடினமானது.
கவலைப் படாதீங்க வியாசன்... பல பெரியவர்கள் இங்க வழி நடத்த இருக்கிறார்கள்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks