Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: இட்டலியும் சாம்பாரும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    இட்டலியும் சாம்பாரும்

    ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
    நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
    இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
    கொட்டிடு கண்ணே முரசு.
    Last edited by M.Jagadeesan; 14-10-2010 at 06:10 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இட்லிக்குக் கவிதை எழுதியிருக்கீங்க
    வாழ்த்துக்கள்.
    இது வெண்பா முறையில் எழுதப்பட்டதா? எனில் தளை தட்டுகிறதே!
    கவனிக்கவும்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இட்லியும் சாம்பருக்கும் கூட கவிதை...
    அருமை

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இட்லிக்குக் கவிதை எழுதியிருக்கீங்க
    வாழ்த்துக்கள்.
    இது வெண்பா முறையில் எழுதப்பட்டதா? எனில் தளை தட்டுகிறதே!
    கவனிக்கவும்!
    நன்றி. பிழையை திருத்திக்கொள்கிறேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    இட்லியும் சாம்பருக்கும் கூட கவிதை...
    அருமை
    நன்றி.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஆவியிலே வேகும் இட்டலியுடன் சாம்பாரும்
    நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
    இட்டலிக்கு இணையான உணவேதும் இல்லையென
    கொட்டி முழக்கிடுவாய் முரசு.
    வேகும் - தேமா - மா முன் நிரை வரவேண்டும்.. வந்தது “இட்“ - நேர்
    இட்டலியுடன் - கூவிளங்கனி - கனிச்சீர் வெண்பாவில் வராது.
    இட்டலிக்கு - கூவிளங்காய் - காய் முன் நேர் வரவேண்டும், வந்தது “இணை” - நிரை
    இணையான - புளிமாங்காய் - காய் முன் நேர் வரவேண்டும் - வந்தது “உண” நிரை
    முழக்கிடுவாய் - கருவிளங்காய் - காய்முன் நேர்(பு) வரவேண்டும் வந்தது “முரசு” நிரைபு.

    இவற்றைக் களைந்தால் வெண்பா சரியாக இருக்கும்....
    அன்புடன்
    ஆதவா.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதவாவோட பின்னூட்டம் இட்லிக்கு சாம்பார் இல்லாதக் குறையைப் போக்கிடிச்சு. அவர் சொன்ன எல்லாக் காயையும் போட்டு கம கமன்னு சாம்பார் வெச்சுடலாம்...ஹி...ஹி...

    கவிதை நல்லாருக்கு ஜகதீசன். வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆதவாவோட பின்னூட்டம் இட்லிக்கு சாம்பார் இல்லாதக் குறையைப் போக்கிடிச்சு. அவர் சொன்ன எல்லாக் காயையும் போட்டு கம கமன்னு சாம்பார் வெச்சுடலாம்...ஹி...ஹி...

    கவிதை நல்லாருக்கு ஜகதீசன். வாழ்த்துக்கள்.
    நன்றி.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுவைதரும் தட்டு.

    பாராட்டுகள், ச’மையல்’காரர்களுக்கு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    சுவைதரும் தட்டு.

    பாராட்டுகள், ச’மையல்’காரர்களுக்கு
    நன்றி பல.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வெண்மாவால் வந்த இட்டலிக்கு
    வெண்பாவால் ஒரு புகழாரம்!
    வட்டிலே இட்டலி கண்டதும்
    வடிவாய் வந்ததோ கவிதை?
    பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    வெண்மாவால் வந்த இட்டலிக்கு
    வெண்பாவால் ஒரு புகழாரம்!
    வட்டிலே இட்டலி கண்டதும்
    வடிவாய் வந்ததோ கவிதை?
    பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே!
    நன்றி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •