Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 54 of 54

Thread: மன்ற கவிகளுக்கு...

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க யவனிக்கா.

    நேரம் கொ,ஞ்சம் மட்டு மட்டு.

    அதனால் வழக்கம் போல ஒரு சுட்டியை தந்திடுறேன்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12206

  2. #50
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அதென்ன பாஸ் கொ வுக்கு பக்கத்துல ஒரு அரைப்புள்ளி....அப்புறம் அதென்ன மட்டு...மட்டு...
    சட்டு புட்டுன்னு....ஒரு கவிதை தாங்க பாஸ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    எல்லாம் அறிவோம் என்றெண்ணி
    எழுதி முடித்த பின்னர்
    எம்மிலக்கணம் பார்த்தபின்னர் - தமிழ்
    எழுந்தோடி நகைக்கும்.
    கணினிக் கருவியால்
    காகிதம் பிழைக்கும்.

    நற்கவியைப் படித்தால்...
    பசியாரலுக்குப்பின்
    ஏதிலியின் முகமாய்
    வேனற்கால மழைக்குப்பின்
    வேலியோர காட்டுப்பூவாய்
    உறங்கிக்கிடக்கும்
    உட்கண்ணின் முன்னே நிற்கும்
    உடனே படையென
    உத்வேகம் பிறக்கவைக்கும்.
    நல்லாருக்கு அப்படின்னு சொன்னா வெறும் வார்த்தையா போய்விடும்.அதுக்கும் மேல என்ன சொல்ல அப்படின்னு யோசிக்கிறேன்?

    இன்னும் எழுதுங்கங்க பாரதி அண்ணா
    இளைப்பாறிச் செல்கிறோம்.

    நன்றி அண்ணா.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வாங்க யவனிக்கா.

    நேரம் கொ,ஞ்சம் மட்டு மட்டு.

    அதனால் வழக்கம் போல ஒரு சுட்டியை தந்திடுறேன்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12206
    சுட்டிக்கு நன்றி அமரு.தேவையான எடுத்துக்கிறேன்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #53
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பாரதி View Post
    நற்கவியைப் படித்தால்...
    பசியாரலுக்குப்பின்
    ஏதிலியின் முகமாய்
    வேனற்கால மழைக்குப்பின்
    வேலியோர காட்டுப்பூவாய்
    உறங்கிக்கிடக்கும்
    உட்கண்ணின் முன்னே நிற்கும்
    உடனே படையென
    உத்வேகம் பிறக்கவைக்கும்.
    வேலியோர காட்டுப்பூக்களில் ஒன்றாய் என்னை நானும் உணர்கிறேன். கவிமழைக்குப் பாராட்டுகள் பாரதி அவர்களே.

  6. #54
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    கீதம் சகோதரி...உங்கள் கவிதைகளை கவிச்சமரில் மட்டுல் படித்திருக்கிறேன்.நல்ல வரிகள்.சமரில் நல்ல கவிதை வரிகள் ஈற்றாய் கிடைத்தால்,சமராட விரலும் மனமும் பரபரக்கும். குன்றி மணி என்று குறைத்து மதிப்பிடவில்லை உங்களை....

    உங்களின் எண்ணத்தோட்டத்தில்
    என் வளர்ப்பு வண்ணத்துப்பூச்சிகள்
    இதோ வலம் வர ஆரம்பித்துவிட்டன...

    சரக்கொன்றையோ சாமந்தியோ
    சேதமின்றி அமர்ந்து கீதம் இசைத்துக்கொள்ள
    அனுமதி தேவை என் செல்ல சிட்டுக்குருவிக்கு....

    மஞ்சள் ரோஜா பதியன் ஒன்றை மட்டும்
    உடையவர் அறியாமல் கவர்ந்து வர
    உத்தரவிட்டுள்ளேன் குறும்புக்கார அணில்செல்லத்துக்கு
    மஞ்சள் ரோஜாக்கள் மேல் மயக்கம் எனக்கும்..

    நாகணவாய்ப்புள்ளொன்று...
    சத்தியமாய் நானனுப்பவில்லை...
    தானே வருகிறது...கீதத்தின் கவித்தோப்பில்
    காற்றும் கவிதை சொல்கிறதாம்...
    பிண்ணணி இசைக்க தீராதாஆசையாம்....

    எல்லோரும் வந்துவிட்டார்களா?
    எண்ணிப்பார்த்துச் சொல்லுங்களேன்!!!
    அற்புதம் யவனிகா!

    இப்போதுதான் என் விநோதப்பூங்கா விசேஷம் பெறுகிறது. நன்றி.

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •