சச்சினுக்கும்
சச்சினைப்போன்ற ஒரு திறமையாளரைப்பெற்ற
இந்திய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்
சச்சினுக்கும்
சச்சினைப்போன்ற ஒரு திறமையாளரைப்பெற்ற
இந்திய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
இன்று சச்சின் 190 நாட் ஒவுட்..அபாரமான ஆட்டம்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சச்சின் இன்று 200 அடிக்கவேண்டும். அதற்கு தோனி விட்டுவைக்கவேண்டும். சச்சினுக்கு இந்த ஆட்டம் டபிள் ப்ரமோஷன் மாதிரி... அவரவர் தங்களது இஷ்ட குல தெய்வங்களை வேண்டுங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
முதல் இலக்கு ஆஸ்திரேலியா எடுத்த ரன்களை முதல் நாம் எட்டவேண்டும். அதன்பிறகுதான் ரெக்கார்ட் மற்றதெல்லாம்.
பெங்களூரில் இன்று டெண்டுல்கர் இரட்டைச்சதத்தினை நிலை நாட்டி விட்டார் (சச்சினின் 6வது இரட்டைச் சதம் இது ), டெண்டுல்கர் தன் பக்குங்கு மேலாகவே துடுப்பெடுத்தாடி விட்டார், இனி அவுஸ்திரேலியாவை சமாளிப்பது அணியிலுள்ள மற்றவர்கள் கைகளிலும் தங்கியிருக்கிறது, முக்கியமாக பந்து வீச்சாளர்கள்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சச்சின் 200 அடிச்சாச்சு. 337 பந்தில் 21 நான்குகள் மற்றும் 2 ஆறுகள் சகிதமாக தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார். துணையாக அணித்தலைவர் தோனி 18 ஓட்டங்களுடன்... இந்தியா 453 ஓட்டங்கள். 25 ஓட்டங்கள் பிந்திய நிலையில்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அட எவ்வளவு தான் வாழ்த்தறது.. ?? சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.
டெஸ்டில் இத்தனை சாதனைகள் செய்தாலும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்த வரை சச்சினிடமும் ஒரு குறை உண்டு, இந்த போட்டி அந்தக் குறையை நிவர்த்தி செய்யுமா...??
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சச்சின் 214 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்
புதிய பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் தன் விக்கெட்டை அவர்களுக்குத் தருவதில் பேருள்ளம் கொண்ட சச்சின் இம்முறையும் அதை நிரூபித்து விட்டார்.
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி ஆடி 200 ரன்கள் வரை குவிக்குமானால் வெற்றி இந்திய அணிப் பக்கம். 120 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியை 200 ரன்களுக்குள் அவுட் ஆக்குவதில் உள்ளது சூட்சமம்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நம் மக்கள் எப்படி வெல்வது என்பதை நினைத்தே பார்க்கமாட்டார்கள். அதுதான் இப்பொழுதும் நடக்கிறது. 200 ரன்களாவது அதிகம் எடுத்தால்தான் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks