காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…
காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
நான் உள்ளே மழைன்னு கேள்விப்பட்டனே!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பெய்யென பெய்யும் மழை
நல்லமழை பெய்யட்டும்
நாடும் வீடும் சிறக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நனையுங்கள். நனையுங்கள்.. நன்றாக நனையுங்கள்.[அதுதான் இங்கேயும் மழையா?]
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
பின்னூட்ட ஊக்கமளித்த தாமரை, ஆதவா, மதி,விராடன்,நிவாஸ்,ஜார்ஜ் மற்றும் பாரதி அனைவருக்கும் நன்றிகள்.
பாரதியண்ணா...
விளக்கம் இன்னொரு உரைநடைப் பதிவாக வரும்...
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
ஆம்..
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
மழையும்..
ஏன் வீட்டுக்குள்ளயே அடைபட்டுக் கிடக்கே..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks