மௌனம் போதும்
ஒரு வார்த்தை பேசு - என்
இமைகள்சிந்தும் கண்ணீருக்கும்
இதயத்தின் துடிபிற்கும்
அந்த சொல்லே மருந்தாகி விடும்........
மௌனம் போதும்
ஒரு வார்த்தை பேசு - என்
இமைகள்சிந்தும் கண்ணீருக்கும்
இதயத்தின் துடிபிற்கும்
அந்த சொல்லே மருந்தாகி விடும்........
அழகு கவிதை
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
மெளனம் போதும் என்றபிறகு
வார்த்தை எதற்கு?
கண்ணீர் சிந்துவதும்
இதயம் துடிப்பதும்
வியாதியா?
ஆறுதலாய்..............
மவுனம் ஒன்று
ஆறுதல் கூற
நானே அங்கு
ஆறுதலாய்..
நன்றி ரமேஷ்.....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks