உன்னை
பார்க்கும்போதெல்லாம்
நான்
புதிதாய்
பிறக்கிறேன்..
பிரியும்போது
இறப்பதால்..!
உன்னை
பார்க்கும்போதெல்லாம்
நான்
புதிதாய்
பிறக்கிறேன்..
பிரியும்போது
இறப்பதால்..!
கவிகள் அனைத்தும் அருமை..
மிக ஆழமான வரிகள்...
இனிதே கவிகள் படைத்து பல மெடல் பெறுக..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
உன் இமை
துடிக்கும் போதெல்லாம்
மரணிக்கிறேன் அனால்
மீண்டும் ஜனனிக்கிறேன்
நல்ல கவிதை
தொடரட்டும் உங்கள் களப்பணி
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நன்றி
நன்றி கவி அரசர்
ஒவ்வொருமுறையும்
பிறந்து கொண்டிருப்பதால்தான்
பிரிகிறேனோ?
-தீபா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks