இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.
எனக்கும் இப்படி கால் வரும்..
அதுவும் இரவில்..
எனக்கு பயம் காரணம் அது காலா..இல்லை வெடி குண்டா..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சத்தமில்லாமல் பறிமாற sms தானே சரியான தூதுவன்... சத்தம் வந்தால் எல்லாம் அம்போவாகிடுமே...
கவிதை வரிகளுக்கு அணுகுண்டைவிட வீரியம் அதிகம்.. அதுவும் காதல் கவிதைகளூக்கு பன்மடங்கு... அதன் உள்ளர்த்தம் புரிந்தவரா இருப்பிங்களோ..
இரவுக்காதலன்....
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks