சிரிக்காதே அன்பே!
உன் சிரிப்பில் சிதறுவது
முத்துக்கள் மட்டுமல்ல;
நானும் தான்!
சிரிக்காதே அன்பே!
உன் சிரிப்பில் சிதறுவது
முத்துக்கள் மட்டுமல்ல;
நானும் தான்!
பாத ரசம் போலோ
மழை துளி போலோ
மனம் சிதறி சேருவது
மீண்டும் அவள் சிரிப்பில் சிதறத்தான்
வாழ்த்துகள்
அன்புடன் ஆதி
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks