ஏங்மக்கா
எம்புட்டு பாசம்ல எம்பேர்ல
தொப்புள் கொடிய அறுத்த போதே
தொடர்பு அத்து போகுதுல
அது மாதிரி இல்லல
எம் பாசம்
முட்டை உடைஞ்சதும்
குஞ்சு வெளிவந்ததும்
றெக்கை விரியறதுல்ல
பைய பையதான்
பறக்க ஆரம்பிகும்ல பறவை
அது வரைக்கும் நீட்டிக்கும்ல தாயோட உறவை
னாம பறவ ஜாதியில்ல
மனுஷ ஜாதி
மண்ணுக்குள்ள போற வரை நீட்டிக்கும்ல