திருமணம் விருந்துதான்
ஆனாலும் கை நனைக்க
மனமில்லை காதலி திருமணம்..!
திருமணம் விருந்துதான்
ஆனாலும் கை நனைக்க
மனமில்லை காதலி திருமணம்..!
அதான் உங்க கண்கள் நனைஞ்சிருக்குமேகை நனைக்க
மனமில்லை
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
நல்லாயிருக்குங்க./
காதலிக்கும் அப்படி இருக்குமா?
கைவைக்கும் முன்பு யோசி..
கை வைத்தபின் யோசிக்காதே..
அது காதல் - திருமணம்..
இங்கு கை என்பது மனதை..
இன்னும் மெருகேற்றுங்கள்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
எனக்கும் என் காதலிக்கும்
ஒரு நல்ல நாளில் திருமணம்
எனக்கு திருச்சியில்
அவளுக்கு மதுரையில்
நல்ல கவிதை பாராட்டுக்கள் அன்பரே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
ஸ்பூனை கேட்டுப்பார்க்க வேண்டியதுதானே?
கவிதை நன்றாக இருக்கிறது.
பக்கத்துல சரவணபவன் இருக்கும் அங்க போய் சாப்டு வாங்க...(காசு இருக்கா..?)
இது இருதலைக் காதலா அல்லது ஒருதலைக் காதலா?
சொன்னா நம்ப மாட்டீங்க.....ஐந்து தலை காதலாம்..
உங்களின் வலி கவிதையின் வரிகளில் தெரிகிறது..
கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டல
பரவாயில்ல கவலைய விடுங்க கண்ணீர துடைங்க
எங்க ஊர்ல ஒரு மலாய் பழமொழி
"பூங்ங புக்கான் செ குந்தும்"
"bunga bukan se kuntum"
bunga : மலர்
bukan: அல்ல
sekuntum : ஒன்று
மலர் ஒன்று மட்டுமல்ல
"கும்பாங் புக்கான் செ எகோர்"
"kumbang bukan se ekor"
kumbang : வண்டு
bukan: அல்ல
seekor: ஒன்று
மலருக்கு மலர் தாவும் வண்டும் ஒன்றல்ல
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks