இறைவொன்றை பார்க்க
விழி வேண்டும் எனக்கு
மறை என்ற மாயே
திரை என்கிற மனதில்
மாட்டி;
நினை என்ற உருவம்
கனவு என்கிற அருவத்தை
கொடுத்து;
சிறை என்ற மனதை
அறை என்கிறை இதயத்தில்
கிடத்தி;
என்னை இந்த பாரில்
நீயே துணை அதை
அடைய உன் அருளே
அதன் வினை;
இறைவொன்றை பார்க்க
விழி வேண்டும் எனக்கு
மறை என்ற மாயே
திரை என்கிற மனதில்
மாட்டி;
நினை என்ற உருவம்
கனவு என்கிற அருவத்தை
கொடுத்து;
சிறை என்ற மனதை
அறை என்கிறை இதயத்தில்
கிடத்தி;
என்னை இந்த பாரில்
நீயே துணை அதை
அடைய உன் அருளே
அதன் வினை;
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி போற்றி
தெய்வீக கவிதை
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நன்றி சகோ...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ம்ம்ம்ம்.... படிப்பதற்க்கு நன்றாக உள்ளது
நன்றிகள்.. ஆனால் ஏனோ... புரிவதற்க்கு கொஞ்சம் இடறுகிறது.. இதுபோல் கவிதை வரிகள் புரிந்து தெளிவதற்க்குள் கொஞ்சம் பாடுபடத்தான் செய்யனும்.. என்ன செய்ய... அதுபோல் ஆகிட்டேன் நான்...
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
தொடர்ந்து வாங்க..
நானும் கவியே எப்படி மனதில் தோன்றுகிறதோ..
என்ன செய்ய எழுதுபவரும் புதியவர்..படிப்பவரும்..??
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
படிப்பவரை புதியவர் என்றால் அது பயனாளர் பெயரிலயே இருக்கு..
ஆனா எழுதியவரை புதியவர்ன்னு சொன்னா அதுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்... கவிதை தொகுப்புகள் நெறைய எழுதி வச்சிருக்கிங்க.. கொஞ்ச கொஞ்சமாதான் படிக்கணும்...
படிச்சி படிச்சி எனக்குள்ளும் கவிஞரின் நிழலை உருவாக்கிவிடும் போல் தெரிகிறது இம்மன்றம்..
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
நான் சொன்னது என் கவிகள் இன்னும் மெருகேற்றம் அடைய வேண்டும் அதைதான் சொன்னேன்.. நன்றி உங்களை நீங்களே மாற முயல்கிறீரே!! அரிய பண்பு..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks