காதல் என்ற
மாய சாம்ராஜ்ஜியத்தில்
அன்பு என்ற சிறையில்
ஆண்டுகள் பல
அடைந்து கிடந்து
அடிமைதளையிளிருந்து
மீள்வதற்குள்
என் காதலி
என்னை விட்டு போய் விட்டாள்
இன்னொருவனுக்கு மனைவியாய்.....!!!!!
காதல் என்ற
மாய சாம்ராஜ்ஜியத்தில்
அன்பு என்ற சிறையில்
ஆண்டுகள் பல
அடைந்து கிடந்து
அடிமைதளையிளிருந்து
மீள்வதற்குள்
என் காதலி
என்னை விட்டு போய் விட்டாள்
இன்னொருவனுக்கு மனைவியாய்.....!!!!!
சோகம் தொண்டை அடைக்கிது..
ம்ம் நல்ல முயற்சி..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
நன்றிகள் அனு...
சில நேரங்களில் சோகம் கூட சுகம் தான்....
Last edited by தீபா; 29-09-2010 at 02:32 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks