காலங்கள் கடந்து விட்டது...
கிரிக்கெட்டுக்காக வேலியில் கீறல் பட்டு..
விளையாட்டாய் கடந்தது விடலை காலம்..
கணக்கு வாத்தியார் மேல் கோபப்பட்டு
காணாமலே போய்..பின் கிடைத்து..
கடந்தே போனது பள்ளிக்காலம்..
காதலிக்காக காம்பவுண்ட் சுவர் தாண்டி..
காலை உடைத்து கொண்டு..
பாழாய் போனது பருவ காலம்...
இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்..
என் கடந்த காலத்தை...
.....................................................................
எல்லாரும் என்ன மன்னிக்கணும்..இது என்னோட முதல் முயற்சி..
Bookmarks