Quote Originally Posted by M.Jagadeesan View Post
நன்றி. தங்களுடைய விளக்கத்தில் "அன்புடையார்' என்று எழுதுவதற்குப் பதிலாக "அன்பிலார்' என்று எழுதியுள்ளீர்கள்.
"அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு" -என்ற பாடமே தெளிவான பொருள் தருகிறது.அன்பே வடிவான புத்தர் பெருமானின் புனிதப்பல் சிங்களத்தீவினிலே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதே தக்க சான்று.
ஆம். அன்புடையார் என்பதே சரி.