உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அருமையான கவிதை
தாயே நீதான்
இப்போது என்
நண்பனும்
நீ;உற்ற தோழியில்
கைபோடும்
தோழனும் நீ;
உற்றாரும்,ஊரார்
போசும் போது
என்னை மீட்டாரும்
நீ;
சேய் பெற்ற
பின் என்னை
கேள்வியால்
வளர்த்தவரும்
நீ;
என்னில் மாற்றமும்
நீதான்;
நான் என் நிலை
மாறும்போது
கண்டிப்பும் நீதான்
எல்லாம் என்
அருமை அப்பா....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அன்பு புகட்ட
ஆக்கிய சோறு
இலையே வைத்து பரிமாற
ஈயே உட்கார விடாமல்
உண்மை உரைக்க
ஊர் போற்ற
என் பெயர் சொல்ல
ஏன் என்று கேட்க
ஐயம் போக்க
ஒன்று தியானம்
ஓங்க ஞானம்
ஒளவையே போன்று பாட
அஃது என்
தந்தை சொன்னது...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
எல்லமே நல்ல இருக்குங்கோ...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நான் கேட்க நினைத்தேன் , கேட்டாகிவிட்டது ,
தாயும் நீயே , தந்தையும் நீயே, இறைவா ! என பதில் வருமோ
என நிறுத்தம் செய்து , என் எண்ணத்தை திருத்தம் செய்துவிட்டேன்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
என் மேல்
ஒரு சொல்லை
சொல்ல
அந்த சொல்
என்னை
மறுபடியும்
இந்த உலகிற்கு
கொண்டு வந்த
ஈடுயிணையற்ற
என் வளர்ப்பு
என் தந்தை....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தந்தையின் நினைவு தங்களில் தோன்ற அந்த நினைவில தங்கள் மகன் அவனது தந்தையை பார்த்தழைத்த வார்த்தை அப்பா ...இதுதான் நீங்கள் கூறிய கவிதை ?
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks