அப்பாவிற்கு வணக்கம் செலுத்தும்
அனுவின் கவி வரிகள்...
அகர வரிசையில்...!
அழகு...!
வாழ்த்துக்கள்..
அப்பாவிற்கு வணக்கம் செலுத்தும்
அனுவின் கவி வரிகள்...
அகர வரிசையில்...!
அழகு...!
வாழ்த்துக்கள்..
தந்தையைப் பாராட்டிய தங்களுக்கும், தங்கள் கவிக்கும் என் இனிய பாராட்டுக்கள்.
அங்கே என்
செல்வம் சிரிக்கும்
அதை பார்த்து
நான் சிரிப்பேன்;
பிறகு சிந்திப்பேன்..
ஓ! என் தந்தை
அவர் வளர்ப்பால்...
பூப்போல் என்னை
சீராட்டி பாராட்டும்
இமைப்போல்
பாதுக்காத்த
ஒரு வீரன்
என் அப்பா..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
என்ன சொல்லி
கவி சொல்வதோ
என் தந்தை
உன்னதம் மிக்க
ஆற்றலும்,அறிவும்
கதை சொல்லும்
பக்குவமும்
ஆனந்த சிரிப்பும்
கொண்ட இனிய
மத்தாப்பு.....
ஓடி ஒழியும்
என்னை வா
என்று
பாடம்
சொல்லி கொடுத்த
அரிய கல்பக
விருச்சகமே !!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தந்தை போற்ற வரி இல்லை
அவரை இதோ சொல்ல
சொல்ல நாவரட்சியே!
எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள்
ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள்
கடந்தாலும் உன்
பேச்சுதான்
தந்தயெனும்
மந்திரமே
என் மூச்சுதான்.......
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தொடருங்கள்
படித்து ரசிக்கத்தான் செய்கிறேன்..
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
நீ குழந்தயாய் இருக்கின்றாய் !
யாரோ உனக்கு செய்கிறார்கள்
கடமையாய்
உன்னால் நான் இன்று
மூன்று அடுக்கு மாடியில்
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்
............................................................................
ரெம்ப அருமையாக இருந்தது ,அப்பாவின் அன்பை அப்படியே கவிதைகள்
மூலம் சொல்லி ,எங்களுடய மனதில் ஒரு பாசத்தை வளர்த்த இந்த கவிக்குயிலுக்கு வாழ்த்துக்கள்
நன்றி அன்பர்களே!!
என்றும் அன்புடன் அனு...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அன்பு அப்பாவை பற்றி இத்தனை பா .....
தப்பாமல் அப்பா கொடுத்ததெல்லாம் சிறப்பா ...
அதற்கு அனு படைக்கும் சொற்ப்பா.....
அப்பப்பா .... உங்கள் அன்பைக்கண்டு
வியப்பா.... மலைப்பா .... இருக்குதப்பா
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks