தந்தையே நான் ஒருமுறை கேட்ட கேள்வி ,அப்பா நான் உங்கள் மகள் என்பதால் என்னை ஏன் உங்களை விட்டு பிரிய செய்து என் புகுந்த வீட்டிற்கு அனுப்பினீர்கள் என்று
கேட்டேன்..அவர் என்னிடம் சொன்னார்,மகளே உன புருசன் என்னை விட அறிவாளி;திறமைசாளி; அதனால் தான் உன்னை என்னைவிட்டு அனுப்பினேன் ,என்றார்.
Bookmarks