Page 5 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 8 LastLast
Results 49 to 60 of 87

Thread: அச்சலாவின் கவிகள்

                  
   
   
  1. #49
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    தந்தையே நான் ஒருமுறை கேட்ட கேள்வி ,அப்பா நான் உங்கள் மகள் என்பதால் என்னை ஏன் உங்களை விட்டு பிரிய செய்து என் புகுந்த வீட்டிற்கு அனுப்பினீர்கள் என்று
    கேட்டேன்..அவர் என்னிடம் சொன்னார்,மகளே உன புருசன் என்னை விட அறிவாளி;திறமைசாளி; அதனால் தான் உன்னை என்னைவிட்டு அனுப்பினேன் ,என்றார்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. Likes sarcharan liked this post
  3. #50
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    தந்தையே உன்
    வடிவம் என்
    இறைவனின்
    வடிவம்;
    உன் செயல்
    அவன் செய்யும்
    லீலையின்
    ஒரு வடிவம்;
    பேச்சு அவன்
    கூறும்
    பேசிய இனிய
    பாடல்....
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #51
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அன்பு தந்தை எங்கே
    ஆர்வம் பொங்கும் அங்கே
    இறையே பார்க்க துடிக்கும் மனசு
    ஈயே ஓட்டும் கைகள்
    உலகை காட்டும் கண்கள்
    ஊரை கூட்டும் சுற்றார்
    எருது போல் உழை
    ஏர் உழுதல் நன்று
    ஐயம் விட்டு வாழ்
    ஒரு பிள்ளை எங்கே
    ஓடும் நதி போல்
    ஓளவை சொன்ன வழியில்
    அஃது என் தந்தைதான் என் சொந்தம்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நல்ல வரிகள். தொடருங்கள் அச்சலா.

  6. #53
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி கலைவேந்தே!!
    உங்கள் ஊக்கத்த்ற்கு என் நன்றிகள்,....
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #54
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    காக்கும் என் துணையே
    கருணையின் வடிவே
    கதிரவன் போல்
    என்னை தினமும்
    காக்கும் என் தந்தையே;

    சாகும் என் இடமே
    சருக்கும் தன் மனமே
    சாதனை தினமே
    சாதிக்கும் என் நெஞ்சமே;

    `
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அச்சலாக்கா.. கலக்குறீங்க போங்க...
    கவிதையில நீங்க ஏதோ சொல்ல வரீங்கன்னு மட்டும் தெரியுது... ஆனா அது என்னன்னுதான் தெரியலை..
    புரிந்தும் புரியாத புதிர் போலவே இருக்கு.. உங்கள் கவிவரிகள் அனைத்தும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #56
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அப்படியா..கவி எழுத முயற்சி செய்தால் இப்படிதான் வரும் போல..
    சரி நல்ல எழுத எலிமென்றி ஸ்கூல் தான் போகனும்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #57
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    சாகும் என் இடமே
    சருக்கும் தன் மனமே
    சாதனை தினமே
    சாதிக்கும் என் நெஞ்சமே;

    என்ற வரிகளில் புரிதல் சரியாக தென்படவில்லை அச்சலா, இக்கவிதை வரிகளை கொஞ்சம் சரி செய்து பாருங்களேன், நன்றி.

  11. #58
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ஆகா !! என் கவிதையில் குற்றமா?
    நக்கிரா!!
    என்ன இது...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #59
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    முதல் ஜந்து வரிகளும் அருமை பின்தொடரும் வரிகளில் கூறவரும் கருத்துக்கள் என்னவென்று புரியவில்லை..வாழ்த்துக்கள் அச்சலா தொடரட்டும் தங்கள் மேம்படும் கவிதை தொகுப்புகள்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  13. #60
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அச்சலா View Post
    சாகும் என் இடமே
    சருக்கும் தன் மனமே
    சாதனை தினமே
    சாதிக்கும் என் நெஞ்சமே;

    `
    சாவும் என்னிடமே
    சறுக்கும் தன்மனமே!

    என்று சொல்ல விழைந்தீர்களோ? சாதிக்க நினைப்பவர்கள் முன் மரணமும் மண்டியிடும் என்பார்கள். அதைத்தான் கூற முயன்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    தந்தையைப் போற்றிப் பாடும் கவிதைக்குப் பாராட்டுகள் அச்சலா.

Page 5 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 8 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •