ரேகைகளாய் தான்
வந்தாய் வாழ்வில்
தினம் அழித்து மாற்ற
வெறும் கோடுகளல்ல
பிறழாக் கோட்பாடாய் என்னுள்...!!!
ரேகைகளாய் தான்
வந்தாய் வாழ்வில்
தினம் அழித்து மாற்ற
வெறும் கோடுகளல்ல
பிறழாக் கோட்பாடாய் என்னுள்...!!!
ரொம்ப நல்லா இருக்குங்க கோபி கிருஷ்ணன்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒருவர் நன்கு பதிந்துவிடுகிறார்கள் ரேகைகளாக... அழிக்கமுடிவதில்லை.
நல்ல கவிதை.
தொடருங்கள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள் கோபிகிருஷ்ணன். அழிக்கமுடியா ரேகையாய் அவள்...நல்ல கற்பனை.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அவள்..எவள்..?
அழகான கவிதை கோபிகிருஷ்ணன்
வாழ்த்துக்கள்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நல்ல கவி..
இன்னும் நல்ல எதிர்காலமுண்டு...
இன்னும் தொடர்ந்து படைக்க என் ஊக்கங்கள்...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks