உனக்குத்தெரியாமல் உன்னைப்பார்த்து
மாட்டிக்கொள்கிறேன் நான்..
ஆனால்
எனக்குத்தெரியாமல் என்னைப்பார்த்து
தப்பிச்செல்கிறாய் நீ..
உனக்குத்தெரியாமல் உன்னைப்பார்த்து
மாட்டிக்கொள்கிறேன் நான்..
ஆனால்
எனக்குத்தெரியாமல் என்னைப்பார்த்து
தப்பிச்செல்கிறாய் நீ..
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
கவிஞரே பதில் தெரியல..
எல்லாம் காதலின் ஈர்ப்பு..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks