என்ன வேண்டும்?

தூய மனமுள்ள மனிதனை
துயருள்ள கொடிய
துன்பம் தீண்டா...

தூங்கா மனமுள்ள ஆன்மாவை
துயில் கண்ட
துறவு அண்டா...

தூக்குமேடை பயமுடைய
துணிவு கொண்ட
துன்பம் அறியா...

தூது தமிழில் நாம்
துடை என்ற
துயில் கிடையா...

இன்னும் என்ன வேண்டும்?

வாழ்க்கையில் ஒரே
நோக்கம் நிலையில்ல
மகிழ்ச்சி,ஆனந்தம்
அதை அடை
முதலில்...

துன்பம் இனி இல்லை
இதுதான் வேண்டும்..