Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 41

Thread: அய்யோ அய்யய் யய்யோ

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    அய்யோ அய்யய் யய்யோ

    1. தீபம் வைக்கத் தெரியாது
    திரி திரிக்கத் தெரியாது
    அய்யகோ,
    போன் அடித்தால்
    எடுக்கக் கூட தெரியாது
    உனக்கு!!

    2. இட்லி சாப்பிட்டேன்
    உடல் இளைத்தது
    அக்கா நீ செஞ்ச
    பிரியாணி சாப்பிட்டேன்
    ஊதிடுச்சே!!!

    3. கவிதை தவிர
    வேற எதுவும்
    ஒனக்குத் தெரியாது
    கவிதையோடு ஒட்டிகிட்ட உன்னை
    பிச்செடுத்தது
    யாரு?
    யாரு?

    4. அரிவாளோடு சுற்றுவாய்
    அறிவாளோடு சுற்றுவாய்
    மீட்டர் சுட்டாலும்
    மேட்டர் சுட்டாலும்
    வெட்டுவாய்....
    யக்கோவ்!!

    தொடருமா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    5. சொல்லால் அடித்தாய்
    சொல்ல வைத்தே அடித்தாய்
    சொல்லச் சொல்ல அடித்தாய்
    சொல்லம்மா சொல்லொன்று
    சொல்லம்மா

    6. கத்தாழை குத்தும் என்றார்கள்
    அய்யகோ,
    கடிக்கிறதே கண்ணழகி!

    7. பெருங்கடல்
    புதையல்
    தோண்டத் தோண்ட
    எழுத்துக் குவியல்
    ஆமாவா?//
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    ஆதவா அவர்களே!!
    என்னே!! உங்கள் கவிதை...
    கொஞ்சம் நயம் கலந்து கலக்கி
    விட்டீர்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    ஆதவா அவர்களே!!
    என்னே!! உங்கள் கவிதை...
    கொஞ்சம் நயம் கலந்து கலக்கி
    விட்டீர்...
    எல்லாம் ஒரு காரணமாத்தான்!!!!
    படிக்க வேண்டியவங்க படிச்சா
    படைச்சதை “ஓ....ஹோ....” என்று சொல்வார்கள்!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    6. கத்தாழை குத்தும் என்றார்கள்
    அய்யகோ,
    கடிக்கிறதே கண்ணழகி!

    கவிதை ஆறின் நாயகி நான்.

    அப்படின்னா இதெல்லாம் மன்ற மக்கள்..

    1. தீபம் வைக்கத் தெரியாது
    திரி திரிக்கத் தெரியாது
    அய்யகோ,
    போன் அடித்தால்
    எடுக்கக் கூட தெரியாது
    உனக்கு!!

    இது மலரக்கா!!!
    மலர் ஏற்றிய கார்த்திகை தீபம்

    2. இட்லி சாப்பிட்டேன்
    உடல் இளைத்தது
    அக்கா நீ செஞ்ச
    பிரியாணி சாப்பிட்டேன்
    ஊதிடுச்சே!!!

    இது யாருண்ணா..? பிரியாணின்னா யவனிகா அக்கா!! ஊதிய அந்தத் தம்பி யாரு?


    3. 3. கவிதை தவிர
    வேற எதுவும்
    ஒனக்குத் தெரியாது
    கவிதையோடு ஒட்டிகிட்ட உன்னை
    பிச்செடுத்தது
    யாரு?
    யாரு?

    இது பிச்சி


    4. அரிவாளோடு சுற்றுவாய்
    அறிவாளோடு சுற்றுவாய்
    மீட்டர் சுட்டாலும்
    மேட்டர் சுட்டாலும்
    வெட்டுவாய்....
    யக்கோவ்!!

    இது ஓவியாக்கா!!!


    5. சொல்லால் அடித்தாய்
    சொல்ல வைத்தே அடித்தாய்
    சொல்லச் சொல்ல அடித்தாய்
    சொல்லம்மா சொல்லொன்று
    சொல்லம்மா

    இது அல்லிராணி!


    7. பெருங்கடல்
    புதையல்
    தோண்டத் தோண்ட
    எழுத்துக் குவியல்
    ஆமாவா?

    இது தாமரை அண்ணா!


    சிவா.ஜி அண்ணாக்கும் பென்ஸ் அண்ணாக்கும், மதி அண்ணாக்கும் இன்னும் கவிதை ரெடியாகலியா?

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அட! இங்க இப்படி ஒரு மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கா?
    கலிகாலம்............... நாராயணா!!!!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அழகான வரிகள்,
    எப்படியெல்லாம் கவிதைகள் எழுதுறீங்க.
    அருமை.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    6. கத்தாழை குத்தும் என்றார்கள்
    அய்யகோ,
    கடிக்கிறதே கண்ணழகி!

    கவிதை ஆறின் நாயகி நான்.

    அப்படின்னா இதெல்லாம் மன்ற மக்கள்..

    1. தீபம் வைக்கத் தெரியாது
    திரி திரிக்கத் தெரியாது
    அய்யகோ,
    போன் அடித்தால்
    எடுக்கக் கூட தெரியாது
    உனக்கு!!

    இது மலரக்கா!!!
    மலர் ஏற்றிய கார்த்திகை தீபம்

    2. இட்லி சாப்பிட்டேன்
    உடல் இளைத்தது
    அக்கா நீ செஞ்ச
    பிரியாணி சாப்பிட்டேன்
    ஊதிடுச்சே!!!

    இது யாருண்ணா..? பிரியாணின்னா யவனிகா அக்கா!! ஊதிய அந்தத் தம்பி யாரு?


    3. 3. கவிதை தவிர
    வேற எதுவும்
    ஒனக்குத் தெரியாது
    கவிதையோடு ஒட்டிகிட்ட உன்னை
    பிச்செடுத்தது
    யாரு?
    யாரு?

    இது பிச்சி


    4. அரிவாளோடு சுற்றுவாய்
    அறிவாளோடு சுற்றுவாய்
    மீட்டர் சுட்டாலும்
    மேட்டர் சுட்டாலும்
    வெட்டுவாய்....
    யக்கோவ்!!

    இது ஓவியாக்கா!!!


    5. சொல்லால் அடித்தாய்
    சொல்ல வைத்தே அடித்தாய்
    சொல்லச் சொல்ல அடித்தாய்
    சொல்லம்மா சொல்லொன்று
    சொல்லம்மா

    இது அல்லிராணி!


    7. பெருங்கடல்
    புதையல்
    தோண்டத் தோண்ட
    எழுத்துக் குவியல்
    ஆமாவா?

    இது தாமரை அண்ணா!


    சிவா.ஜி அண்ணாக்கும் பென்ஸ் அண்ணாக்கும், மதி அண்ணாக்கும் இன்னும் கவிதை ரெடியாகலியா?
    அடடே!! கண்மணி!!!
    ஏழாம் நம்பர்ல ரெண்டு பேருமே ஒரு தப்பு பண்ணிட்டோம்...

    நான் பண்ணின தப்பு அதை ஒழுங்கா எழுதாதது
    நீங்க பண்ணின தப்பு எல்லாருமே பெண்களா இருக்கறப்போ, தாமரை அண்ணாவை ஏன் இழுக்கணும்!!!!

    பெருங்கடலை சமுத்ரம் நு நினைச்சு எழுதினேன்.... அது அப்படியாயிட்டுது!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ..

    நான் பண்ணின தப்பு அதை ஒழுங்கா எழுதாதது
    நீங்க பண்ணின தப்பு எல்லாருமே பெண்களா இருக்கறப்போ, தாமரை அண்ணாவை ஏன் இழுக்கணும்!!!!
    ஏன் பெண்பாவில் அடிபட்டது மறந்து போச்சா?

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    ஏன் பெண்பாவில் அடிபட்டது மறந்து போச்சா?
    அதுதான் நான் எழுதின கடைசி பா!!!
    யப்பா!!!
    மறக்க முடியுமாம்மா??

    (எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்...)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    8. எல்லாரும் கூந்தலுக்குச் சூடுவார்கள்
    நீ மட்டும் ஏன்
    முகத்துக்குச் சூடினாய்?
    மாமா கோச்சுக்கப் போறாருக்கோவ்!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    9. மீன் செய்தேன் சாப்பிடவா,
    இறால் வறுத்தேன் வாயில் நறுக்க வா
    கோழி அடித்தேன் உனக்காக
    தம்பி
    கறியை உறித்து தின்ன வா,
    தலைக்கறிதான் பிடிக்குமென்றாய்
    சமைத்திருக்கிறேன் வாடா
    காடை, கவுதாரி, முயல்
    அப்பப்பா எதுன்னாலும் தின்பாயே
    தின்ன வாடா
    என்கிறாயே அக்கா,
    புழுக் கறிதான் வேண்டுமென்றேன்
    உவ்வே என்கிறாயே??
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •