Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: தலைப்பில்லா கவிதை

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    முதலில் புரிய வில்லை , பின் கீதம் கொடுத்த விளக்கத்துக்குக்கு பின் பிடிச்சிருக்கு
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    அப்பாடா! பல முறை வாசிப்புக்குப் பிறகு எனக்கும் கொஞ்சம் புரிந்தது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
    பாராட்டுக்கள் ஆதவா!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி
    சசிதரன்
    பொத்தனூர் பிரபு
    கலையரசி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாழ்ந்து கெட்ட வீடு..

    இந்த ஒற்றை ஓட்டுக்குள் அடக்கி, ஆள விடலாமா ஆதன், படிமங்களை.

    நீங்கள் இன்னும் விரிவாக அலசி இருக்கலாம் ஆதன்.

    படிமக் கவிதைகள் உங்களுக்குக் கற்கண்டுகள் என்று எனக்குத் தெரியும்.

    கடிப்பீங்களா..

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஆதிவாசி உணர்வற்றவனாக இருப்பானா என்ற ஐயத்தை எழுப்புகிறது கவிதை!

    அவனை வாங்க வந்தவனும், இவனை விற்க வந்தவனும் .... மிக அழகு.

    கவிதை முழுவதிலும் சொல்லாடல் மிக நன்றாக இருக்கிறது. இருப்பினும் ”அளவுக்கு மிஞ்சினால்” என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

    தலைகள் என்பதை எண்களாக எண்ணிக்கொள்ளலாமா..?

    இதயமற்ற வீடுகளும்
    இணையமற்ற காடுகளும்
    காலப்பெருவெளியில்
    காணாமல் போகட்டும்.

    உங்களின் சொல்லாடல்கள் என் போன்ற எளியவர்களிடமும் எளிதில் சென்று சேர வேண்டும்.

    இன்னும் எழுத வாழ்த்துகிறேன் ஆதவா.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிக்க நன்றி பாரதி அண்ணா.
    தொடர்ந்து எழுதுகிறேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •