முதலில் புரிய வில்லை , பின் கீதம் கொடுத்த விளக்கத்துக்குக்கு பின் பிடிச்சிருக்கு
முதலில் புரிய வில்லை , பின் கீதம் கொடுத்த விளக்கத்துக்குக்கு பின் பிடிச்சிருக்கு
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
அப்பாடா! பல முறை வாசிப்புக்குப் பிறகு எனக்கும் கொஞ்சம் புரிந்தது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
பாராட்டுக்கள் ஆதவா!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
நன்றி
சசிதரன்
பொத்தனூர் பிரபு
கலையரசி
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
வாழ்ந்து கெட்ட வீடு..
இந்த ஒற்றை ஓட்டுக்குள் அடக்கி, ஆள விடலாமா ஆதன், படிமங்களை.
நீங்கள் இன்னும் விரிவாக அலசி இருக்கலாம் ஆதன்.
படிமக் கவிதைகள் உங்களுக்குக் கற்கண்டுகள் என்று எனக்குத் தெரியும்.
கடிப்பீங்களா..
ஆதிவாசி உணர்வற்றவனாக இருப்பானா என்ற ஐயத்தை எழுப்புகிறது கவிதை!
அவனை வாங்க வந்தவனும், இவனை விற்க வந்தவனும் .... மிக அழகு.
கவிதை முழுவதிலும் சொல்லாடல் மிக நன்றாக இருக்கிறது. இருப்பினும் ”அளவுக்கு மிஞ்சினால்” என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
தலைகள் என்பதை எண்களாக எண்ணிக்கொள்ளலாமா..?
இதயமற்ற வீடுகளும்
இணையமற்ற காடுகளும்
காலப்பெருவெளியில்
காணாமல் போகட்டும்.
உங்களின் சொல்லாடல்கள் என் போன்ற எளியவர்களிடமும் எளிதில் சென்று சேர வேண்டும்.
இன்னும் எழுத வாழ்த்துகிறேன் ஆதவா.
மிக்க நன்றி பாரதி அண்ணா.
தொடர்ந்து எழுதுகிறேன்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks