நல்ல கதை.
வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
ஆமாம் ஐயா. நலம் விசாரிக்கும் பெயரில் சம்பந்தப்பட்டவரிற்கு மன உழைச்சலைத்தான் கொடுக்கிறோம். இனிமேலாவது நமது பழக்கத்தை ஓரளவேனும் மாற்றிக்கொள்ளுவோம். வழமைபோல கேட்டாலும் சாதாரணமான விடயங்கள் பலவற்றையும் கண்டிப்பாக கதைத்துவிட்டு வரவேண்டும்.
நானும் இதே மாதிரி பல சமயங்களில் செய்திருக்கிறேன், கேட்டால் மனதிற்கு கஷ்டமாக இருக்குமோ என்ற நினைப்பில்.
உங்கள் கதையின்மூலம் நான் செய்வதும் சரியே என்று தோன்றுகிறது.
இன்னும் நிறைய எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
எவ்வளவு நோயில் இருந்தாலும் ஒருவனுக்கு
மற்றவரை கேலி பண்ணி சொல்லும் போது அதில் கிடைக்கும் சந்தோசத்தில் நோயும்,வலியும் போய் விடும் ........ இது இயற்கை தான்
அருமையான கதை நண்பரே ..........
வாழ்த்துக்கள் .....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks