Originally Posted by அக்னி வச்ச இடத்தில, நிவாஸ் அமர்ந்துட்டாருன்னா என்னாகிறது... வச்ச எடத்துல உக்காந்தாலும் பரவாயில்ல உக்காரும் போது அங்க ஆணி இல்லாம இருந்தா சரி
த.நிவாஸ் வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
Originally Posted by Nivas.T வச்ச எடத்துல உக்காந்தாலும் பரவாயில்ல உக்காரும் போது அங்க ஆணி இல்லாம இருந்தா சரி உங்க குசும்புக்கு ஆணிகளின் எண்ணிக்கையில் ஆப்பே வைத்தாலும் தப்பில்லை...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன் தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
படித்து முடித்ததும் எனக்கு உங்களைப்பார்த்து சொல்லவேணும் போல இருந்த வார்த்தை இதுதாங்க.. "ங்கொய்யால.. " ஜார்ஜினுடைய கேள்வியும் ஞாயமானதாகத்தானிருக்கிறது.
Originally Posted by அக்னி Originally Posted by ஓவியன் இதுக்குத்தான் சொல்லுறது ஆணியப் புடுங்கினாலும் ஒழுங்காக புடுங்கி ஒரு இடத்துல பத்திரமா வைக்கணும்னு.... வச்ச இடத்தில, நிவாஸ் அமர்ந்துட்டாருன்னா என்னாகிறது... ஏன் நம்ம நிவாஸ் பத்திரமான இடத்துல மட்டும் தான் உட்காருவாரா...??
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும், முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று -இயக்குனர் ராம்
Originally Posted by அன்புரசிகன் உங்க குசும்புக்கு ஆணிகளின் எண்ணிக்கையில் ஆப்பே வைத்தாலும் தப்பில்லை...
Originally Posted by விகடன் படித்து முடித்ததும் எனக்கு உங்களைப்பார்த்து சொல்லவேணும் போல இருந்த வார்த்தை இதுதாங்க.. "ங்கொய்யால.. " ஜார்ஜி ஐயயோ ஜார்ஜ் பாவங்க விகடன்
Originally Posted by ஓவியன் ஏன் நம்ம நிவாஸ் பத்திரமான இடத்துல மட்டும் தான் உட்காருவாரா...?? ஆமாம் ஓவியன் பட்டா இல்லாத எடத்துல நான் உக்கருவதில்லை ஒன்லி ஸ்டான்டிங் ஆன் வேஸ்ட் லேன்ட்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Forum Rules
Bookmarks