1. இலங்கை பிரதமர் ரணில் கைதாவார் என எதிர்ப்பார்ப்பு- சந்திரிகாவின் தொடரும் நடவடிக்கைகள்!
2. மக்கள் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை- அவைகள்மேல் நம்பிக்கை இழந்துவிட்டனர்- ஜெ.சட்டசபையில் விளக்கம்!
3. 22 -ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைதர முடிவு- மதுக்கடைகளை அரசே ஏற்கும் விவகாரம், நள்ளிரவுவரை நடத்தப்படும், கிராமங்களில் பார் இல்லை..!
4. இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்ய சீனா முடிவு!
5. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி மற்றும் பிளஸ் 2 பாடங்களை முன்கூட்டியே நடத்தினால் அங்கீகாரம் ரத்து - தமிழக அரசு அதிரடி!
6. தாய்லாந்தில் ராஜமரியாதை பெற்ற இந்திய நர்ஸ்- உயர்ந்த விருது வழங்கப்பட்டது!
7. தக்காளி ஜூஸ் புற்றுநோயை தடுக்கும்- அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
8. ரிலையன்ஸ் மொபைல் பாக்கிதாரர்களுக்கு அவுட்கோயிங் துண்டிப்பு!
9. உயிருடன் இருப்பதை நிருபிக்க 18 ஆண்டுகளாக போராடியவர் இறுதியில் வென்றார்!
10. முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்!
Bookmarks