கடவுளே.. நான் நீக்கச்சொல்லவில்லை. என் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். அவ்வளவே. அந்த இறுதி வரிகளில் தான் கதையின் நீதியே உள்ளது. எழுதுங்கள். நாம படிக்கத்தான மன்றம் வருகிறோம். மனம் சோர்வடையும் போது மன்றம் வந்து ஏதாவது படிக்கும் போது தான் புத்துணர்ச்சி அடைகிறது. ஊரிலிருப்பவர்களுக்கு இது பெரிதாக தோற்றாது. ஊரை பிரிந்து வாழும் உறவுகளுக்கு BOOST. வாழ்த்துக்கள்.
Bookmarks