Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 50

Thread: புதிய வேர்கள்

                  
   
   
  1. #25
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by கலையரசி View Post
    கணவனோடு சண்டையிட்டுச் சமாதானம் ஆகும் அன்று தான் அவளுக்குக் கணவன் தன் அன்புக்கு ஏங்கும் செய்தி புரியத் துவங்க, பழைய நாட்குறிப்பை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டுகிறாள். அதாவது பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மனக்கதவை மூடி விட்டு கணவனுக்காக புதுச் சாளரத்தைத் திறக்கிறாள்.
    நான் வேண்டுமென்றே தான் இந்த வரிகளை உருவாக்கினேன். கதைக்குச் சரியாகப் பொருந்தவில்லையாயின் அவற்றை நீக்கி விடுவதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை.

    கதையை ஆழமாகப் படித்து அருமையான பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் அன்பு ரசிகன். உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. அதற்கு மீண்டும் என் நன்றி.
    கடவுளே.. நான் நீக்கச்சொல்லவில்லை. என் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். அவ்வளவே. அந்த இறுதி வரிகளில் தான் கதையின் நீதியே உள்ளது. எழுதுங்கள். நாம படிக்கத்தான மன்றம் வருகிறோம். மனம் சோர்வடையும் போது மன்றம் வந்து ஏதாவது படிக்கும் போது தான் புத்துணர்ச்சி அடைகிறது. ஊரிலிருப்பவர்களுக்கு இது பெரிதாக தோற்றாது. ஊரை பிரிந்து வாழும் உறவுகளுக்கு BOOST. வாழ்த்துக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அழகிய கதை.

    ஒரு தம்பியின் கண்ணோட்டத்தில் இருந்து இக்கதையை புரிந்து கொள்ள முடிகிறது. பல நிகழ்வுகள் உண்மையானவை!

    மனதைத் தொட்ட கதை.

    இதயப்பூர்வமான பாராட்டு!

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கலையரசி View Post
    நல்லா இருக்குன்னு பாராட்டியதற்கு மிக்க நன்றி ஆதவா.

    அது தாமரை அவர்களால் எழுதப்பட்டதா? அப்படியாயின் மன்றத்தில் அது இருக்கும் இணைப்பைக் கொடுங்கள். மீண்டும் படிக்க மிகவும் ஆசை.
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13932
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    "அருகில்
    தூரப்பட்ட மனங்கள்
    தூரமுள்ள மனங்கள்
    அருகில்.."
    அழகான வரிகள். தாமரையின் அர்த்தமுள்ள அரட்டை படித்தேன், ரசித்தேன். இணைப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    அடடா!! வழக்கம் போல மிக அருமையான கதை... திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்களின் மனத்தை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
    பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜேஷ்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர் சுடர்விழி's Avatar
    Join Date
    26 Aug 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    21,698
    Downloads
    1
    Uploads
    0
    என்ன சொல்றதுன்னே தெரியல....ரொம்ப அருமையான கதை..என்னுடைய மன உணர்வுகளோடு ஒட்டிய கதை...ரொம்ப கஷ்டம்தான்...குடும்பத்தை பிரிவதே வேதனை..அதிலும் வெளிநாடு...[நானும் இது போல் நிறைய அழுதிருக்கிறேன்]....ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க...மிகுந்த பாராட்டுக்கள்.
    வல்லமை தாராயோ -இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![

  7. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    அழகான கதை
    நல்ல பாசப்பிணைப்பு
    மனசை கனக்கவைக்கும் கதை

    தொடருங்கள்
    பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நிவாஸ்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கடவுளே.. நான் நீக்கச்சொல்லவில்லை. என் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். அவ்வளவே. அந்த இறுதி வரிகளில் தான் கதையின் நீதியே உள்ளது. எழுதுங்கள். நாம படிக்கத்தான மன்றம் வருகிறோம். மனம் சோர்வடையும் போது மன்றம் வந்து ஏதாவது படிக்கும் போது தான் புத்துணர்ச்சி அடைகிறது. ஊரிலிருப்பவர்களுக்கு இது பெரிதாக தோற்றாது. ஊரை பிரிந்து வாழும் உறவுகளுக்கு BOOST. வாழ்த்துக்கள்.
    கதையை நாம் எழுதி இன்னொருவர் படித்துச் சுட்டிக்காட்டும் போது தான் சில தவறுகள் நமக்குத் தெரிய வரும். அப்படி நினைத்துத் தான் மாற்றுவதில் ஆட்சேபணை இல்லை என்று சொன்னேன்.
    உங்களது வாழ்த்துக்களுக்கு மீண்டும் என் நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கோர்வைதான் கதையின் பலம்.

    பிறந்த இடத்திலிருந்து பெயர்த்து புகுந்த வீட்டில் ஊன்றப்பட்ட பெண்ணின் மனவோட்டத்தில் கோர்க்கப்பட்ட உறவுகள்..

    ஒரு பக்கத்தில் மட்டும் பார்வை பதிவது பிரச்சினைகள் பலதுக்கு மூலம். முடிவில் அதை உணர்த்துவது, குறிப்பாக நாட்குறிப்பின் மூலம் எழுதி இருப்பது சிறப்பு. சுகமோ சோகமோ சுமப்பது நாட்குறிப்பின் பொறுப்பு என்பது மறுக்க முடியாதது.

    சுழலும் சக்கரத்துக்கு இசைவாக மண்ணை வனைந்தால் பானை நிச்சயம். இசைமுறிவு என்றால் உடைவுதான் மிஞ்சும்.

    கருத்தார்ந்த கதை.

    பாராட்டுகள் கலைக்கா.

  10. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    அழகிய கதை.

    ஒரு தம்பியின் கண்ணோட்டத்தில் இருந்து இக்கதையை புரிந்து கொள்ள முடிகிறது. பல நிகழ்வுகள் உண்மையானவை!

    மனதைத் தொட்ட கதை.

    இதயப்பூர்வமான பாராட்டு!
    தம்பியின் கண்ணோட்டத்தில் படிக்கும் போது நிறைய வீடுகளில் இது நடக்கும் கதை தான். உங்களது இதயப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  11. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    கதை என்று சொல்வதை விட பல பெண்களின் ஆரம்பகால திருமண வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இயல்பான நிகழ்வுகளும், ஆழ்ந்த உணர்வுகளும் ஆங்காங்கே அழகாய் கோர்க்கப்பட்டு அற்புதக் கதையாக வடிவம் பெற்றிருக்கிறது. என் மனமார்ந்த பாராட்டுகள். அக்கா.
    பலரின் ஆரம்ப காலத் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது கீதம். பலருடைய உணர்வுகளை இக்கதை நினைவுபடுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுகளுக்கு நன்றி கீதம்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சுடர்விழி View Post
    என்ன சொல்றதுன்னே தெரியல....ரொம்ப அருமையான கதை..என்னுடைய மன உணர்வுகளோடு ஒட்டிய கதை...ரொம்ப கஷ்டம்தான்...குடும்பத்தை பிரிவதே வேதனை..அதிலும் வெளிநாடு...[நானும் இது போல் நிறைய அழுதிருக்கிறேன்]....ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க...மிகுந்த பாராட்டுக்கள்.
    கதை உங்களது பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டது என்பதை அறியும் போது யதார்த்தம் கதையில் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். இப்போது அழுவதில்லை அல்லவா? புகுந்த வீட்டில் புதிய வேர்கள் விட்டு ஆழமாக வேரூன்றி விட்டீர்கள் அல்லவா?
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுடர்விழி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •