உறக்கத்தை எதிர்நோக்கியே
விழித்திருக்கிறது என் மனம் ...
கனவில் மட்டுமே உன்
நேசக்கரங்கள் நீள்வதால் !!!
உறக்கத்தை எதிர்நோக்கியே
விழித்திருக்கிறது என் மனம் ...
கனவில் மட்டுமே உன்
நேசக்கரங்கள் நீள்வதால் !!!
Last edited by சுடர்விழி; 03-08-2010 at 01:29 AM.
கனவுலகில் கரம்தொடும்
கனவு பெண்ணே!
உன் கனவு நினைவிலும்
பலிக்கட்டும்.
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
கனவு காணுங்கள். ஒரு நாள் அது நிஜமாகும்.
பாராட்டுக்கள் சுடர்விழி!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
கனவோ நிஜமொ நேசத்துக்கு எப்பவுமே ஏங்கும் மனசு
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
கனவில் மட்டுமே வரும் நேச கரம்,
நிஜத்திலும் வரட்டும் பாசத்துடன்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
கனவில் வந்த நேசக்கரம் நினைவிலும் நீள வாழ்த்துக்கள்!
நன்றி கலைரசிகை !!
வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![
நன்றி பிரபு !!நன்றி சூரியன் !!
வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![
கனவு அது
நாளை நினைவு
அதை காண் என்றும்.
அது ஒரு நாள்
நிஜம்...
நன்றி சுடர்விழி..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சுடர் விடும் தங்கள் கனவு நனவாக
என் வாழ்த்துக்கள் சுடர்விழி...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks