அப்ப, கதையிலையே வாழ்ந்து முடிச்சுருவீங்க போலிருக்கே?
ஆனா கதை சூப்பர் மதி... வரவர நீங்க நினைக்கிறதெல்லாம் (அதாவது, உங்களுக்கு விரைவில் நடக்கப்போறது) கலக்கலான கருவோட கதையா கொடுத்திட்டே இருக்கீங்க....
கதையின் போக்கு, கவிதை... கணவன், மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் மனதை வருடுகிறது....
அப்படின்னா அநதக் கணவன் கதாப்பாத்திரம் மதிதானா? அந்த மனைவி கதாப்பாத்திரம்?
ஹா ஹா
இதைப்படித்ததும் சிரிப்பு வந்திடுச்சுபா.... அந்த வாக்கியம் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் என்பது என் கருத்து, ஏனெனில் எனக்கும் அதைப் படிக்கும் போது கொஞ்சம் தடுமாறியது...
மாத்திட்டீங்களா? அப்ப, சரி....
கதைகள் படித்து சந்தோசப்படுவது ஒரு புறம் இருந்தாலும் அதை மத்தவங்க (கலாய்க்கிறது...ஹா ஹா...) விமர்சிக்கிறதும் அதுக்கு உங்க பதிலும் படிக்கறப்போ இருக்கிறது சந்தோசம் இருக்கே அட அட அடா.. இதுக்காகவே உங்க திரிக்கு வரேன்னா பார்த்துக்கோங்களே..
Bookmarks