அதுசரி இவர் சிம்ரனே கதின்னு விழுந்து கிடக்கறப்போ நாங்க(நானும் சேர்ந்துக்கறேன் பப்பி) எங்கயிருந்து வாருரது?அண்ணா ...
என்ன ஆச்சு ...
எல்லோரும் இப்படி திடீர் திடீர்ன்னு காலை வாருராங்க
வந்துட்டாரு வள்ளுவரு அண்ணன காப்பாத்த! :lol:
அதுசரி இவர் சிம்ரனே கதின்னு விழுந்து கிடக்கறப்போ நாங்க(நானும் சேர்ந்துக்கறேன் பப்பி) எங்கயிருந்து வாருரது?அண்ணா ...
என்ன ஆச்சு ...
எல்லோரும் இப்படி திடீர் திடீர்ன்னு காலை வாருராங்க
வந்துட்டாரு வள்ளுவரு அண்ணன காப்பாத்த! :lol:
Last edited by பாரதி; 29-04-2008 at 10:01 AM.
ஹாஹா அடுத்த கோ.கோ-வா முத்து.....அண்ணாவுக்கு ஏற்ற தம்பி தான்...எல்லாம் மொத்தமா சேர்ந்திருக்காங்கபோல தெரியுதே ...அதுசரி இவர் சிம்ரனே கதின்னு விழுந்து கிடக்கறப்போ நாங்க(நானும் சேர்ந்துக்கறேன் பப்பி) எங்கயிருந்து வாருரது?
வந்துட்டாரு வள்ளுவரு அண்ணன காப்பாத்த!
இவங்க தனித்தனியா இருந்தாலே சமாளிப்பது கடினம் ....
நான் கொஞ்ச நேரங்கழித்து வர்ரதுதான் நல்லதுன்னு தோணுது ..
எஸ்கேப் .................
Last edited by பாரதி; 29-04-2008 at 10:04 AM.
எஸ்கேப்தான் ஒரே வழி..
அண்ணன் காட்டிய நல்வழி!
Last edited by பாரதி; 29-04-2008 at 10:55 AM.
படம் பெயர் சட்டென
நினைவுக்கு வரவில்லை
தினம்தோறும்...
ஹாஹா..இது முரண்பாவா
Last edited by பாரதி; 29-04-2008 at 10:57 AM.
டைமிங்கோட பின்னிட்டீங்க..பப்பி...
Last edited by பாரதி; 29-04-2008 at 10:58 AM.
இதுக்கு காரணம் இதுவே..படம் பெயர் சட்டனெ
நினைவுக்கு வரவில்லை
தினம்தோறும்...
ஹாஹா..இது முரண்பாவா
http://www.tamilmantram.com/board/vi...?p=33281#33281
Last edited by பாரதி; 29-04-2008 at 10:59 AM.
நான் சொன்ன "டைமிங்"கும் அதனாலேயே..
Last edited by பாரதி; 29-04-2008 at 11:00 AM.
அது எனக்கு தெரியும்......உங்களுக்கும் தெரியும்..நம்ம நண்பன் வருவாரு
அலை வருவாரு சி.துளி வருவாரு....அவங்க அவங்க ஒரு கருத்து
சொல்றதுக்கு முன்னாடி ....எதுக்கு குழப்பம்ன்னு .....
Last edited by பாரதி; 29-04-2008 at 11:02 AM.
அவசர புத்தியை நிரூபிச்சிட்டேன் பார்த்தீங்களா? :lol:
Last edited by பாரதி; 29-04-2008 at 11:02 AM.
உண்மையைத்தானே சொல்லி இருக்கேன் மனசெல்லாம் கதையிலே?
Last edited by பாரதி; 29-04-2008 at 11:04 AM.
அடுத்த பாகம் எப்போ ... ?உண்மையைத்தானே சொல்லி இருக்கேன் மனசெல்லாம் கதையிலே ?
சீக்கிரமா கோ.கோ பகுதியில கேக்கறதுக்கு முன்னாடி கொடுத்திடுங்க ...
Last edited by பாரதி; 29-04-2008 at 11:06 AM.
ஒரே நாளில் எத்தனை முறை?
நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வெறொன்றும் இல்லை
சாட்சிக்கு சரி.
நீதிமன்ற ஊழியருக்கு?
சத்தியம்
கோவிலில் திருடியவன்
உண்மையை சொல்ல
பகவத் கீதையின் மேல்
கைவைத்து சத்தியம்.
Last edited by பாரதி; 29-04-2008 at 11:07 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks