வணக்கம்..
இது போன வருடம் எழுதிய காதல்னா சும்மாவா? கதையின் காலம் இரண்டு (அதாங்க சீசன் 2). காதலில் சிக்கிய அருண் என்ன ஆனான்? ஸ்ரேயாவின் மனதை ஜெயித்தானா? அவன் காதல் ஜெயித்ததா? இந்த கேள்விகளுக்கு விடை இதோ அடுத்த பாகத்தில்...
தற்போது எழுதிவரும் "உலகத்தில் எத்தனையோ பேர் இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??" கதை முடிந்தவுடன் இது ஆரம்பமாகும்.
அதுவரை காலம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்கவும்..
இனி கொஞ்ச நாளைக்கு மன்றத்தை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.....
Bookmarks