பார்றா....மதிக்கு மதியிருக்குன்னு சொன்னது வஞ்சப்புகழ்ச்சியாமே....தேவுடா....!!!
பார்றா....மதிக்கு மதியிருக்குன்னு சொன்னது வஞ்சப்புகழ்ச்சியாமே....தேவுடா....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மதியின் பூஸ்ட் திருமதிதான்... இதுக்குப் போய் ஏன் பிச்சுக்குறீங்க..
கதை இப்போதான் மையப்பகுதிக்கு வந்ததாகப் படுகிறது.
வாசகர் மனநிலையில் கதாநாயகனை தயார்ப்படுத்த மூன்று அங்கங்களை செலவிட்டுள்ளீர்கள்.
இடையில் வாசிப்போருக்கு குழப்பம் நிச்சயம். தொடக்கத்திலிருந்து படிக்க வைக்க நல்ல யுக்தி.
உரையாடகளில் நகைச்சுவையையும் மீறி எதார்த்தம் தெறிக்கிறது. வேலுவுக்கும் பாரிக்கும் இருக்கும் அன்னியோன்யம் அப்படிங்கிற வரி வீண் செலவு. உரையாடல்கள் கச்சிதமாக உணர்த்தி விடுகின்றன.
இனி டிஷ்யும்ம் டிஷ்யூம் தானே.. அப்படியே காட்டுக்குள்ள ஒரு டூயட்டையும் பாடுங்கோ.
ஹா...ஹா...ஹா....சி.ஐ.டி சங்கர்ன்னு பேரே கொடுக்கலாம்....பாரீஸ்லருந்து எப்படி பாஸ் நைஜீரியாவுல இருக்கிற ஆளோட பல்ஸைப் பாக்கறீங்க....ஆச்சர்யம்....இல்லவே இல்ல...நீங்க அப்படித்தானே...
சரி இனிமே வீண் செலவு செய்யறதில்ல....இன்னும் ஒரேயொரு அத்தியாயம்....உள்ளூரிலேயே இருக்கப்போறான் பாரி....எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போகவேணாமா....?
அப்புறம்...இதுல டூயட்டெல்லாம் கிடையாது.....
நன்றி அமரன்.
(அதுசரிதான் மதிக்கு பூஸ்ட் திருமதிதான்....)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
எங்களையும் 'தண்டகாரண்யா'வுக்கு
அழைத்து செல்வதற்கு மிக்க நன்றி...
தொடருங்கள்....கூடவே வருகிறோம்...
தாராளமா அழைத்துப்போறேன்...கூட வருவதற்கு ரொம்ப நன்றி கோவிந்த்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அடடா.. ராவணன் பாத்துட்டு வர்றதுக்குள்ள... என்ன வச்சு கன்னாபின்னானு காமெடி ஆரம்பிச்சாச்சா? நான் பூஸ்டெல்லாம் குடிக்கறதில்லீங்க.. ஆபிஸ்ல மட்டும் டீ இல்லேன்னா காஃபி...ஹிஹி
அப்ப உங்களுக்கு பூஸ்டே வேணாமா....மதி.....??????
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மால்டோவா..ஹார்லிக்ஸ்.. இப்படி!!!
ரெண்டா..................................??????????????????
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஹாஹா...!! ஒன்னுக்கே துப்பில்லையாம்...
நாலு நாளாய் மன்ற பிரவேசம் செய்ய முடியாத நிலை... இன்றுதான் அனைத்து அத்தியாங்களையும் படித்தேன்... இதுவரை வெறும் பில்டிங் தான்... இதற்கு மேல் தண்டகாருண்யா காட்டு வாசமா!!???... நாங்க ரெடி... நீங்க தொடருங்கள்..
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks