இங்கு மணவிலக்குத் தேவையில்லை,
தேவை மனைமாற்றமே...
புகுந்தவீட்டிலிருந்து
புதிதாய் வீட்டிற்குச்
செல்லவேண்டிய தருணம்...
முன்னாள் மருமகள்களுக்கும் இந்நாள் மருமகள்களுக்குமிடையேயான பனிப்போர், ஏனெனப் புரியாத ஓர் புதிர்தான்...
சிவா.ஜி சொன்னதைப்போல சற்றே மிகைப்படுத்தல் என்றாலும்,
இதைவிடக்கொடுமைகளும் நம் சமூகங்களில் நிகழ்ந்திருப்பதால்,
அக்கொடுமைகளின் ஆரம்பம் இம்மிகைப்படுத்தல் எனலாம்.
‘நறுக்’ கவிதை.
பாராட்டு சொ.ஞா. அவர்களே...
Bookmarks