Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 26 of 26

Thread: முகமூடிப் பட்டங்கள்...................

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பா நண்பன்...
    ...கல்வி நமது எத்தனையோ முகமூடிகளில் ஒன்று...
    முகமூடிகள் தூக்கியெறிய நினைத்தாலும் நம் முகமே அந்த பொய் முகத்தோடு அடையாளப்பட்டு விட்ட உண்மை பல நேரங்களில் நெஞ்சை பிசைவதுண்டு...
    அருமையான உணர்வு வெளிப்பாட்டுக் கவிதை...பாரட்டுக்கள்...
    அனுபவித்து நொந்த பலருக்கு உங்கள் கவிதையின் வீரியம் அதிகமாய் தெரிந்திருக்கும்...
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:39 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    சொற்சிக்கனம், அழகுடன், கூராக சரேலென அர்த்தமும் அடிவயிற்றில் பாய்ச்சும் பண்பு கவிதைக்கே உரியது.

    கவிதையின் கரு பற்றி நண்பனின் விளக்கமும், முத்துவின் அலசலும்..
    இரண்டும் சரியே..உண்மை நடுவில் உறங்கிக்கொண்டிருக்கிறது.
    கவிதையின் பண்புகளை மிகவும் நயமாகக் கூறிவிட்டார், இளசு.

    முத்துவின் கூற்றும் உண்மைதான்.

    முதலில், விரும்பிய பாடமே, நம்மால் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத பொழுது, எங்கிருந்து படித்த படிப்பிற்கு சம்பந்தமுள்ள வேலையைப் பார்ப்பது? எனக்குத் தெரிந்து, நிறைய எஞ்ஜினியர்கள் கூட சம்பந்தமில்லாத தொழில் செய்கிறார்கள். ஒரு PhD பட்டம் வாங்கியவர், கூலிக்கு மண் சுமந்த கதையும் கூட வார இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இந்த மாதிரி சம்பவங்களைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன், மேலை நாடுகளில் எத்தனையோ நபர்கள், எத்தனையோ வேலைகளில் இருக்கிறார்களே சம்பந்தமில்லாமல் என்று கூட கேட்கலாம். அங்கெல்லாம், எந்த தொழிலானாலும், சமூகத்தில் அவர்கள் மதிப்பிழப்பதில்லை. அந்த பக்குவம் நமக்கு இல்லை. மேலும், எந்த தொழிலானாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், மனிதனின் அடிப்படைத் தேவைகளை நாகரீமாக நிறைவேற்றிக் கொள்ள உதவும். இங்கே அப்படியா?

    மேலும், நானும் டாக்டர்களை அத்தனை சுலபமா நம்புறதில்லை. குறைந்த பட்சம், மூன்று டாக்டர்களிடமாவது கருத்து கேட்பது உண்டு - அறுவை சகிச்சை போன்ற அபாயகரமான சிகிச்சைகளில். (டாக்டர்கள் மனம் புண்பட வேண்டாம் - சில டாக்டர்களே இந்த முறையைப் பரிந்துரைக்கிறார்கள்)
    Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 09:39 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •