நண்பா நண்பன்...
...கல்வி நமது எத்தனையோ முகமூடிகளில் ஒன்று...
முகமூடிகள் தூக்கியெறிய நினைத்தாலும் நம் முகமே அந்த பொய் முகத்தோடு அடையாளப்பட்டு விட்ட உண்மை பல நேரங்களில் நெஞ்சை பிசைவதுண்டு...
அருமையான உணர்வு வெளிப்பாட்டுக் கவிதை...பாரட்டுக்கள்...
அனுபவித்து நொந்த பலருக்கு உங்கள் கவிதையின் வீரியம் அதிகமாய் தெரிந்திருக்கும்...
Bookmarks